வாழ்வியல்

கோப்பி பிரியரா நீங்கள்! அப்போ கட்டாயம் இது உங்களுக்கு தெரிந்து இருக்கனும்

ஜப்பானில் ஒரு சமீபத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பதற்கும் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இறப்பு விகிதங்கள் அதிகரிப்பதற்கும் இடையே தொடர்பைக் கண்டறிந்துள்ளது. 18,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கி கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது. 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.. அத்துடன் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு […]

வாழ்வியல்

குழந்தைகளை சமாளிக்க ஸ்மார்ட் ஃபோன்களை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்!

  • July 23, 2023
  • 0 Comments

தற்போதைய காலத்தில் குழந்தைகள் அழுதாலும் சரி அல்லது அவர்கள் குழப்படி செய்யாமல் இருப்பதற்கும் சரி ஸ்மார்ட் தொலைப்பேசிகளை கொடுத்துவிடுகிறோம். அவர்களும் தொலைப்பேசிக்காகவே அடம்பிடிப்பதும் உண்டு. இப்போது இளைஞர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், குழந்தைகளின் மத்திலும் கூட ஸ்மார்ட தொலைப்பேசிகளின் பாவனை அதிகமாகவே உள்ளது. இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீண்டகாலத்திற்க இருக்கும். அப்படி என்ன என்ன பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்மார்ட் ஃபோன் பாவனையால் அதிகம் பாதிக்கப்படுவது கண்தான். ஃபோன் திரைகளில் இருக்கும் ஒளி இலகுவாக […]

இலங்கை

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுமி! அப்படி என்ன செய்தார்?

நுவரெலியா கொட்டகலையைச் சேர்ந்த பவிஷ்னா தனது மூன்று வயதில் உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் international book of world record) இடம்பிடித்துள்ளார். நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த செந்தில்குமார், ரேவதி தம்பதியின் மகள் இந்த சாதனையை படைத்துள்ளார். உலக சாதனை புத்தக நிறுவனம் இந்த சிறுமியின் திறமை மற்றும் அசாதாரன நினைவாற்றலை கருத்தில் கொண்டு உலக சாதனை புத்தகத்தில் […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய தீர்மானம்!

  • July 23, 2023
  • 0 Comments

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் சதொச ஊடாக உரிய முட்டைகளை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை எனவும், முட்டையின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு நுகர்வோருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள்ளதாகவும் அவர் கூறினார். இதன்படி, சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

இந்தியா

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை

2019 ஆம் ஆண்டு பாமக முன்னாள் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். PFI மற்றும் SDPI இன் 18 உறுப்பினர்கள் UAPA சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர், அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை […]

இந்தியா ஐரோப்பா

புகழ்பெற்ற ஹனோவர் லாட்ஜ் மாளிகையை 1200 கோடிக்கு வாங்கிய இந்தியர்!

  • July 23, 2023
  • 0 Comments

லண்டனில் சுமார் ரூ.1200 கோடி மதிப்புள்ள சொகுசு மாளிகை ஒன்றை இந்தியாவை சேர்ந்த ரவி ரூயா என்ற கோடீஸ்வரர் வாங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானிய தலைநகர் லண்டனில் பிரம்மாண்ட சொகுசு வீடுகளுக்கான சந்தை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் முதலீட்டு நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரவி ரூயா, லண்டனில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். 1827ம் ஆண்டு கட்டப்பட்டு தொடர்ந்து […]

இலங்கை

அடுத்த மாதத்தில் எரிபொருட்களுக்கான விலை குறைவடையும்?

  • July 23, 2023
  • 0 Comments

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் மொத்த எரிபொருளும்  இலங்கையை வந்தடையும் என எரிசக்தி இராஜாங்க அமைச்சர்  டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த மாதம் முதல் வாரத்தில், சினோபெக்கிலிருந்து முதல் இரண்டு ஷிப்மென்ட்கள் வந்து சேரும். பிறகு, முதல் மாதத்திற்குள் CPC-யில் […]

வட அமெரிக்கா

கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுப்பு – விமானத்தில் இருக்கை அருகே சிறுநீர் கழித்த பெண் பயணி(வீடியோ)

  • July 23, 2023
  • 0 Comments

அமெரிக்க விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் பயணி பயணித்துள்ளார். விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த பெண் பயணி கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். ஆனால், அப்பெண் கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. விமானத்தின் கழிவறை பூட்டப்பட்டுள்ளது. இதனால், தன்னை கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கும்படி அப்பெண் பயணி விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சுமார் 2 மணி நேரமாக அப்பெண் பயணி கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. […]

இலங்கை

கறுப்பு ஜுலையை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

  • July 23, 2023
  • 0 Comments

கறுப்பு ஜுலையை முன்னிட்டு சோசலிச வாலிபர் சங்கத்தினர் கொழும்பில் இன்று (23.07) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அகற்ற பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது. கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆட்ப்பாட்டகாரர்கள்,  லிப்டன் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விகாரமஹாதேவி பூங்காவை நோக்கி நகர முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்தே பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் மற்றும் கலகத் தடுப்பு பொலிஸாரும் அழைக்கப்பட்டிருந்ததாக அவர் […]

இலங்கை

வறுமையில் வாடும் மக்கள்: சமுர்த்தி கொடுப்பனவுகளையும் இடை நிறுத்தும் அரசாங்கம் – மக்கள் விசனம்

திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரங்கல் சாந்தி நகரில் வறுமையில் பீடிக்கப்பட்டுள்ள மக்களின் சமுர்த்தி கொடுப்பனவுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். அரசாகத்தினால் தற்பொழுது சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் மிகவும் வறுமை கோட்டிங் கீழ் வாழும் மக்களுடைய கொடுப்பனவுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உண்பதற்கு உணவில்லாமல் பசியுடன் காலத்தை கழித்து வரும் எம்முடைய சமுர்த்தி கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டதை கவலை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். ஓலை குடிசையில் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் வாழ்ந்து வரும் […]

You cannot copy content of this page

Skip to content