ஆசியா

பிலிப்பைன்ஸில் ஊடகவியலாளர் ஒருவர் நேரலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!

  • November 5, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் நேரடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய வானொலி ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய நபர் டிஜே ஜானி வாக்கர் என்று அழைக்கப்படும் ஊடகவியலாளரின் வீட்டில் நுழைந்த நிலையில் நேரடி நிகழ்வில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தை மக்கள் பேஸ்புக் நேரலையில் பார்த்துள்ளனர். பின்னர் தாக்குதல்தாரி வெளியில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஒருவருடன் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் குறித்த  வீடியோவில்,   ஜுமாலன் இரண்டு காட்சிகள் ஒலிக்கும் முன், கேமராவில் இருந்து ஏதோ […]

இலங்கை

மூச்சு திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி..

  • November 5, 2023
  • 0 Comments

மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று இன்று (05) திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. காய்ச்சல் மற்றும் சலி ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு உயிரிழந்த சிறுமி திருகோணமலை-அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த தினுகி சத்ஷரணி (06வயது) […]

இலங்கை

அரச ஊழியர்களுக்கான ஊதியம் குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ள கருத்து!

  • November 5, 2023
  • 0 Comments

இந்த வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், எவ்வளவு சம்பளம் உயர்த்தப்படும் என்பது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு […]

உலகம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை ஏவப்பட்டதாக  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் சண்டை தொடர்பாக ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ரஷ்யாவின் வடக்கு கடற்கரையில் உள்ள வெள்ளைக் கடலில் உள்ள நீருக்கடியில் இருந்து ஏவப்பட்டது, ரஷ்ய தூர […]

இலங்கை

தெதுறு ஓயாவின் வான் கதவுகள் திறப்பு!

  • November 5, 2023
  • 0 Comments

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக எதிர்காலத்தில் தற்போதைய நீர் கொள்ளளவை விட அதிக நீர் கொள்ளளவை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெதுரு ஓயா நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் நீர்த்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர்  விராஜ் திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை எச்சரிக்கை

ஆறு மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான ‘ஆம்பர்’ வானிலை எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அது மேலும் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு பின்வரும் […]

இலங்கை

இலங்கை முழுவதும் மீண்டும் போராட்டங்கள் இடம்பெறலாம் என புலனாய்வினர் தகவல்!

  • November 5, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த சில கட்சிகளும், அமைப்புகளும் தயாராகி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத்தின் நடுத்தரப் பகுதியில் இருந்து போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு,  எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு,  அடுத்த ஆண்டு முதல் வட் வரி உயர்வு,   அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுகாதார சேவை குறைபாடுகள்  என பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையான அறிக்கை அரசுக்கு […]

பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல், மணிரத்னம்.. ட்ரெண்டாகும் புதிய புகைப்படம்

  • November 5, 2023
  • 0 Comments

KH 234 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலும், மணிரத்னமும் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகியிருக்கிறது. அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி 400 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதைடுத்து ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே கமிட்டாகியிருந்த இந்தியன் 2 படம் தூசி தட்டி எடுக்கப்பட்டது. அதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகின்றன. இன்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை […]

இலங்கை

குறைந்த வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி!

  • November 5, 2023
  • 0 Comments

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதலாம் கட்டத்திற்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தின் இறுதியிலும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

இத்தாலியில் புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய இத்தாலியப் பகுதியான டஸ்கனியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இதுவரை ஏழுபேர் உயிரிழந்த்துள்ளனர். டஸ்கனியில் சுமார் 300 பேர் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பேரழிவு ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் € 300 மில்லியன் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ ஆரம்ப 5 மில்லியன் யூரோக்களை இத்தாலிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.