இலங்கையில் வீடுகளை இழந்தவர்களுக்கு காணிகள் வழங்கிவைப்பு!
கிரேட்டர் ஹம்பாந்தோட்டை’ அபிவிருத்தித் திட்டத்தினால் 97 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. இதன்படி, அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் அமைந்துள்ள 10.11 ஹெக்டேர் அரச காணி, குழுவிற்கு வழங்குவதற்கு மாற்று காணியாக இனங்காணப்பட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாட்டிற்காக 126 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்த 97 குடும்பங்களில் 84 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, சிறிபோபுரவில் அமைந்துள்ள 10.11 ஏக்கர் அரச காணியில் ஒரு […]