சிகிச்சைக்காக வந்த ரவுடியை அடித்துக் கொன்ற வைத்தியர் … மருத்துவமனைக்கு தீ வைப்பு!
பீகாரில் சிகிச்சை பெற வந்த ரவுடியை மருத்துவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெகுசாராய் மாவட்டம் ரூப்நகரைச் சேர்ந்த சந்தன்குமார் என்ற ரவுடிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நேற்று அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் அஜித் பஸ்வான் என்ற மருத்துவர் பணியில் இருந்தார். இந்நிலையில், ரவுடி சந்தன்குமாருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் அஜித் பஸ்வான் மறுத்ததாக தெரிகிறது. ஆத்திரம் அடைந்த ரவுடி சந்தன்குமார், மருத்துவருடன் […]