இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யும் !
நாட்டில் பல மாகாணங்களில் இன்று (19.11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீற்றர் கனமழை பெய்யக்கூடும். வடக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் […]