இலங்கை

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் பிற்போடப்படுமா?

  • November 22, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (எப்ஆர்) மனுக்களில் ஒன்று இன்று (நவ.22) உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய மனுவை மனுதாரர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். அந்தவகையில், 2023 A/L பரீட்சை திட்டமிட்டபடி ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெறும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

‘ஹீரோயினுடன் படுத்து விட வேண்டும்” ஜீவா பட நடிகைக்கு நடந்த கொடுமை…

  • November 22, 2023
  • 0 Comments

வெளிநாட்டில் ஜீவாவின் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எப்படியாவது அந்த ஹீரோயினுடன் படுத்து விட வேண்டும் என நினைத்த இயக்குநர் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால், அந்த இளம் நடிகை அதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், காண்டான இயக்குநர் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் ஹீரோயினின் முகத்தையே காட்டாமல் படம் பிடித்ததாக பிஸ்மி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆனால், அந்த இயக்குநரின் பெயரை வெளிப்படையாக பிஸ்மி சொல்லாமல் மறைத்து விட்டார். மதிக்கத்தக்க இயக்குநர் என்று மட்டும் […]

இலங்கை

இலங்கையில் 270 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெராயின் மீட்பு

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கட்டுநாயக்க விமான சரக்கு முனைய சுங்க அலுவலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 10.5 கிலோ ஹெரோயின் கையிருப்பு ரூ. 270 மில்லியன் என இலங்கை சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்து ஹெரோயின் கையிருப்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த பார்சல் திஹாரியவில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. சரக்குகளை அகற்றுவதற்காக சுங்க அலுவலகத்திற்கு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் மற்றும் […]

பொழுதுபோக்கு

ராஷ்மிகா மந்தனாவுடன் மோதும் நயன்தாரா.. யாருக்கு கிடைக்கும் வெற்றி

  • November 22, 2023
  • 0 Comments

கடந்த செப்டம்பர் 7ம் தேதி நடிகை அனுஷ்கா நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி மற்றும் நயன்தாரா, ஷாருக்கான் நடித்த ஜவான் படங்கள் ஒரே நாளில் மோதின. ஆனால், ஜவான் திரைப்படம் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி தியேட்டரில் சாதனை படைத்தது. மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இதுவரை அதிக மணி நேரங்கள் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. ஆனால், அனுஷ்கா படம் தியேட்டரில் ஓடாமல் காணாமல் போன நிலையில், […]

இலங்கை

இலங்கையில் பாடசாலைகளில் மேலதி வகுப்புகளை நடத்த தடை!

  • November 22, 2023
  • 0 Comments

ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் இன்று புதன்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன. ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களால் நடத்தப்படும் கட்டணம் அறவிடப்படும் மேலதிக வகுப்புக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை தடை உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உலகம்

டச்சு புதிய பிரதம மந்திரியை தெரிவு செய்வதறகான தேர்தல் தீவிரம்

13 ஆண்டுகளில் நாட்டின் முதல் புதிய பிரதம மந்திரியை தெரிவு செய்வதறகான தேர்தலில் டச்சு வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நான்கு கட்சிகள் பாராளுமன்றத்தில் மிகப்பெரியதாக சக்தியாக முன்னணியில் உள்ளன. 13 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தேர்தல்களில் வாக்களிப்பார்கள், . மத்திய-வலது தலைவர் டிலான் யெசில்கோஸ் வெற்றி பெற்று முதல் பெண் டச்சு பிரதம மந்திரி ஆவதற்கு முனைந்துள்ளார்.

இலங்கை

கல்முனையில் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

  • November 22, 2023
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெண்னொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (21.11)  பெண்னொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்வதற்கு வருகைதந்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த பெண்ணிடம் பாலியம் இலஞ்சம் கோரியுள்ளார். இதனை தொடர்ந்து இது தொடர்பில் குறித்த பெண்ணால் இலஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் கல்முனை […]

இலங்கை

மட்டக்களப்பில் துயிலும் இல்லங்களில் விளக்கேற்ற வருமாறு மக்களுக்கு அழைப்பு!

  • November 22, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் துயிலும் இல்லங்களில் இம்முறை மாவீரர் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதனால் அச்சமின்றி அனைவரும் கலந்துகொண்டு இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்தவர்களை நினைவுகூருமாறு மட்டக்களப்பு மாவட்ட  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது பட்டிப்பளை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் புஸ்பலிங்கம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், […]

பொழுதுபோக்கு

1984இல் பேரழிவை ஏற்படுத்திய விஷ வாயு பேரழிவு… “தி ரயில்வே மேன்”

  • November 22, 2023
  • 0 Comments

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள தி ரயில்வே மேன் என்ற வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஷிவ் ராவைல் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில், மாதவன், கே கே மேனன், திவ்யேந்து, பாபில் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1984ல் போபாலில் நடைபெற்ற விஷ வாயு பேரழிவை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள தி ரயில்வே மேன் வெப் சீரிஸ். இந்தி உட்பட பல மொழிகளில் உருவாகியுள்ள தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்ஸின் தமிழ் விமர்சனம் […]

இலங்கை

மின்சார வேலியில் சிக்குண்ட கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது சுமார் 15 வயது மதிக்கத்தக்க யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. யானையின் உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பொலிஸாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளார்கள் மின்சார வேலையினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு […]