உலகம்

ஸ்பெயினில் பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு

ஸ்பெயினின் வயது வந்தோரில் 0.6 சதவீதம் பேர் பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாகக் கூறும் விசாரணையை மறுஆய்வு செய்யுமாறு கார்டினல் ஜுவான் ஜோஸ் ஒமெல்லா அழைப்பு விடுத்துள்ளார் அத்துடன் ஸ்பெயினின் கத்தோலிக்க திருச்சபை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒருமனதாக அங்கீகரித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில், ஸ்பெயினின் முதல் சுயாதீன விசாரணை, 1940 முதல் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களால் சுமார் 39 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் 200,000 க்கும் மேற்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக […]

இலங்கை

வெல்லாவெளி மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்விற்கு பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டது!

  • November 25, 2023
  • 0 Comments

மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது வெல்லாவெளி பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அவ்விடம் வந்த வெல்லாவெளி […]

இலங்கை

மட்டக்களப்பில் விஷப்பாம்பு தீண்டியதால் ஆறு மாத குழந்தை பலி!

  • November 25, 2023
  • 0 Comments

ஆறு மாத குழந்தை ஒன்றை விஷப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஆரையம்பதி பற்றிமாபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது. தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை நேற்று அதிகாலை பாம்பு தீண்டி இருக்கிறது. ஆனால் தாயோ நேற்று காலை மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தை இறந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்னேஷ் […]

இலங்கை

இலங்கை- அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

2024 இற்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் 5000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அரச வருமானப் பிரிவின் கூட்டத்தின் போது இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு மாநில வருவாய் பிரிவின் எதிர்பார்க்கப்படும் நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் […]

இலங்கை

இலங்கையில் சந்தை வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என அறிவிப்பு!

  • November 25, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் சந்தை வட்டி வீதங்கள் மேலும் குறையும் என  நந்தலால் வீரசிங்க குறிப்பிடுகின்றார். வர்த்தகங்கள், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் மற்றும் ஏனைய வர்த்தகங்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் எனவும் மத்திய வங்கி இதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், பத்து வங்கிகள் இன்னமும் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவை எட்டவில்லை என்றும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வட்டி விகிதத்தை அந்த நிலைக்கு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளதாகவும் […]

இலங்கை

வவுனியா இரட்டை கொலை விவகாரம் : தலைமறைவாகியிருந்த நபர் கைது!

  • November 25, 2023
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று  (24.11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜீலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு […]

இலங்கை

யாழ் பல்கலையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!

  • November 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப்  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும், புள்ளிவிபரவியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன் மற்றும் கலைப் பீடத்தின் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) ஜே.இராசநாயகம் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (25.11) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று […]

பொழுதுபோக்கு

29க்குள் தருகின்றேன்… உறுதியளித்தார் கெளதம் வாசுதேவ் மேனன்

  • November 25, 2023
  • 0 Comments

துருவ நட்சத்திரம் திரைப்பட வெளியீடு தொடர்பான வழக்கில், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.2.40 கோடியை வரும் புதன்கிழமைக்குள்(நவ.29) கொடுக்கப்படும் என்று கெளதம் வாசுதேவ் மேனன் உறுதியளித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட தடைக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கெளதம் உறுதியளித்துள்ளார். மேலும், பணம் செலுத்திய பின்னரே துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் பதில் குறித்த விசாரணை வரும் நவ.27 ஆம் தேதிக்கு சென்னை உயர் […]

இலங்கை

வட்டுக்கோட்டை சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸார் கைது!

  • November 25, 2023
  • 0 Comments

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்திருந்தது.இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி […]

விளையாட்டு

உலகக்கோப்பை மீது கால்வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரருக்கு எதிராக வழக்கு பதிவு

  • November 25, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை அவருக்கு விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி கடந்த 19ம் திகதியுடன் முடிவடைந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் […]