காதலை முறித்த யுவதிக்கு காதலன் செய்த செயல் ;இத்தாலியில் அரங்கேற்றிய பயங்கரம்
இத்தாலியில் காதலன் காதலியை கடத்திசென்று கொடூரமாக கொன்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயொமெடிக்கல் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஹுலியா சியோஷெத்தின் (22),இவரும் பிலிப்போ டுரிடா (22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் ஹுலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க கடந்த 16ம் திகதி ஹுலி […]