அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட நெக்லஸ் அணிந்த மாணவி மீது சக மாணவர்கள் கொடூர தாக்குதல்
‘அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட நெக்லஸ் அணிந்து; ஜேர்மனியில் முஸ்லிம் மாணவி ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெர்லினில் உள்ள வில்ஹெல்ம்ஸ்டாட்டில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 15 வயது மாணவியை குளியலறைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி, அவரது கழுத்தில் இருந்த நகையை கழட்டியதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். பள்ளியின் குளியலறையில் 5 வகுப்பு மாணவர்கள் மாணவியை […]