உலகம்

சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் கடைப்பிடிகிறதா…! ஸ்பெயினின் பிரதமர் கேள்வி

காசா மீதான போரில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை கடைபிடிக்கிறது என்று ஸ்பெயின் பிரதமர் சந்தேகம் தெரிவித்துள்ளார். முற்றுகையிடப்பட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் குறிப்பிட்ட பிரதமர் பெட்ரோ சான்செஸ் “நாங்கள் பார்க்கும் காட்சிகள் மற்றும் குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, [இஸ்ரேல்] சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்குகிறதா என்பதில் எனக்கு கடுமையான சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஸ்பானிய அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “காசாவில் நாம் பார்ப்பது ஏற்கத்தக்கது அல்ல” என்று […]

உலகம்

கஜகஸ்தானின் தங்கும் விடுதியில் தீவிபத்து : 13 பேர் பலி!

  • November 30, 2023
  • 0 Comments

கஜகஸ்தானின் முக்கிய நகரான  அல்மாட்டியில் உள்ள தங்கும் விடுதியில் இன்று (30.11) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கட்டிடத்தின் அடித்தளத்தில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல வாரங்களுக்கு முன்பு விடுதியாக மாற்றப்பட்ட இந்த மூன்று மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ பரவியதாக  உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முதற்கட்டமாக, அவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயற்பட்ட தீயணைப்பு […]

இலங்கை

புத்தளம்- 15 வயது சிறுமிக்கு குழந்தை ; இளைஞன் கைது

  • November 30, 2023
  • 0 Comments

15 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை வனாடவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியிருந்த நிலையில் , குழந்தையை பிரசவித்து புத்தளம் வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்தபோது வைத்தியசாலை அதிகாரிகளால் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.அதன்படி , புத்தளம் ஸ்மைல் புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது , 2022 நவம்பரில் குறிப்பிட்ட சிறுமியை வாகரைக்கு அழைத்துச் […]

ஐரோப்பா

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் படுகாயம்

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் டொனெட்ஸ்கில் பலரைக் காணவில்லை என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பம் மற்றும் 13 வயதுடைய இருவர் அடங்குவதாக தெரிவித்துளளதுடன் மேலும் 5 பேரை இடிபாடுகளுக்குள் தேடி வருகின்றனர்” என்று உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். Pokrovsk, Novogrodivka மற்றும் Myrnograd கிராமங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஒன்பது தனியார் வீடுகள், ஒரு காவல் […]

இலங்கை

இலங்கையில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவ திட்டம்!

  • November 30, 2023
  • 0 Comments

பயணத்தின் போது மக்கள் ஆணுறைகளைப் பெறுவதற்கு ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் தொடங்கப்படும் என்று தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டம்  தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்துள்ளார். 2017 முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டது. ஆனால், கடந்த சீசனில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் […]

இந்தியா

இந்தியா- 2500 பயணிகளை தவிக்க விட்டு நடுவழியில் இறங்கி சென்ற ரயில் ஓட்டுநர்கள் !

  • November 30, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் இரண்டு விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், 2500 பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹர்சா-படெல்லி இடையே புதன்கிழமை அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல் பரோனி-லக்னோ இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது. சாத் பூஜையை முன்னிட்டு இந்த இரண்டு சிறப்பு ரயில்களையும் வடகிழக்கு ரயில்வே இயக்கியிருந்தது. இதில் சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர். புர்வால் சந்திப்பு அருகே வந்தபோது, மதியம் 1:15 மணியளவில் சஹர்சா […]

வட அமெரிக்கா

கனடிய அரசாங்கத்திற்கு 100 மில்லியன் டொலர் வழங்க இணக்கம் தெரிவித்துள்ள கூகுள்

  • November 30, 2023
  • 0 Comments

கனடிய அரசாங்கத்திற்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.ஆண்லைன் செய்திப் பிரசூரம் குறித்த கனடிய சட்டத்திற்கு அமைய இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் ஊடாக செய்தி உள்ளடக்கங்களை பார்வையிடுதற்கு இவ்வாறு 100 மில்லியன் டொலர்கள் வருடாந்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய மரபுரிமைகள் அமைச்சர் இது பற்றி அறிவித்துள்ளார். கனடிய உள்ளடக்கங்களுக்காக அதன் பிரசூரிப்பாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.செய்தி உள்ளிட்ட இணைய வழி செய்தி ஊடகங்களை பாதுகாக்கும் […]

பொழுதுபோக்கு

இயக்குனராக அவதாரம் எடுத்தார் ஊர்வசியின் இரண்டாவது கணவர்

  • November 30, 2023
  • 0 Comments

எண்பதுகளில் கதாநாயகியாக நடிக்க துவங்கி, அதன்பிறகு காமெடி கலந்த கதாபாத்திரங்களையும், பின்னர் குணசத்திர நடிகையாகவும் தனது திரையுலக பயணத்தில் இப்போது வரை தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகை ஊர்வசி. மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து சிவபிரசாத் என்கிற கட்டட கான்ட்ராக்டர் ஒருவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார் ஊர்வசி. இந்த நிலையில் ஊர்வசியின் […]

இலங்கை

இலங்கை – இந்தியா படகு சேவைகள் மீளவும் ஆரம்பம்!

  • November 30, 2023
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இடையே படகு சேவைகள் மீண்டும் தொடங்கும் சூழலில் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர். வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே நேற்று (29.11) துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையே இணைப்பை வலுப்படுத்த இரு நாட்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது எக்ஸ் […]

உலகம்

இஸ்ரேல் ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு

ஹமாசுடனான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பணயக்கைதிகளையும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதில் இருதரப்பும் மும்முரம் காட்டின. அதன்படி விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பும் பரிமாறிக்கொண்டன. 6-வது கட்டமாக ஹமாஸ் 10 பணய கைதிகளையும், இஸ்ரேல் 30 பாலஸ்தீன கைதிகளையும் […]