சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் கடைப்பிடிகிறதா…! ஸ்பெயினின் பிரதமர் கேள்வி
காசா மீதான போரில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை கடைபிடிக்கிறது என்று ஸ்பெயின் பிரதமர் சந்தேகம் தெரிவித்துள்ளார். முற்றுகையிடப்பட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் குறிப்பிட்ட பிரதமர் பெட்ரோ சான்செஸ் “நாங்கள் பார்க்கும் காட்சிகள் மற்றும் குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, [இஸ்ரேல்] சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்குகிறதா என்பதில் எனக்கு கடுமையான சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஸ்பானிய அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “காசாவில் நாம் பார்ப்பது ஏற்கத்தக்கது அல்ல” என்று […]