ஐரோப்பா

பிரித்தானியா முழுவதும் நீடிக்கும் உறைப்பனி நிலை! met office விடுத்துள்ள எச்சரிக்கை!

  • December 2, 2023
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் உறைப்பனி நிலை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் கடுமையான வானிலை எச்சரிக்கைகளை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பனிக்கட்டி மேற்பரப்புகளுடன் கூடிய சில சாலை மற்றும் ரயில் பயணங்களை குளிர்கால நிலைமைகள் பாதிக்கலாம் எனவும், இது சறுக்கல் மற்றும் வீழ்ச்சிகளால் காயமடையும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் வடக்கு கடற்கரை மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும், இங்கிலாந்தின் தென்மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், கடுமையான பனிபொழிவு குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி […]

ஐரோப்பா

2050க்குள் அணுசக்தியை மூன்று மடங்காக உயர்த்த 22 நாடுகள் அழைப்பு

2050 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய அணுசக்தித் திறனை மூன்று மடங்காக உயர்த்த இருபத்தி இரண்டு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த அழைப்பை ஆதரிக்கும் நாடுகளில் பிரான்ஸ், பின்லாந்து, செக்கியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, போலந்து மற்றும் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய அணுசக்தி சார்பு நாடுகள் அடங்கும். துபாய்யில் 150க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட காலநிலை உச்சிமாநாட்டில் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்  அமெரிக்க காலநிலைத் தூதர் ஜான் கெர்ரி, “இது முற்றிலும் மற்ற அனைத்து ஆற்றல் மூலங்களுக்கும் […]

இலங்கை

இலங்கை : மேல் மாகாண மக்களுக்கான அறிவிப்பு

போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்காக மேல் மாகாணத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துதல் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகளுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பன்னவீதிய, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொட மற்றும் […]

ஐரோப்பா

இராணுவத்தை பலப்படுத்தும் ரஷ்யா : புட்டின் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

  • December 2, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையில் இடம்பெற்றுவரும் போரானது  இரண்டு வருடங்களை நெருங்கும் நிலையில்,  தற்போதைய குளிரான காலநிலையில், தாக்குதல்கள் உச்சம் தொடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  நாட்டின் ஆயுதபடைகளை  விரிவுபடுத்துவதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து கிரெம்ளின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆணையின்படி மொத்த ஆயுதப்படைகளின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார். அவர்களில் 1.3 மில்லியன் பேர் படைவீரர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போர் மற்றும் […]

பொழுதுபோக்கு

“விவாகரத்துக்கு தயாரான ஹீரோயின்” யார் தெரியுமா?

  • December 2, 2023
  • 0 Comments

இப்போதெல்லாம் ஹீரோயின்கள் திருமணமான வேகத்திலேயே விவாகரத்து என வந்து நிற்கின்றனர். இதில் கடும் அதிர்ச்சியை கொடுத்த விவாகரத்து சம்பவம் என்றால் சமந்தா-நாகா சைத்தன்யா, அமலா பால்-ஏ எல் விஜய் ஆகியோரின் திருமண முறிவு தான். காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் விவாகரத்து செய்தது இப்போது வரை அவர்களுடைய ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதேபோல் தனுஷ், ஐஸ்வர்யா திருமண முறிவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை […]

ஆசியா

மீண்டும் பயணத் தடைகளை எதிர்நோக்கும் சீனா!

  • December 2, 2023
  • 0 Comments

சீனாவில் தற்போது பரவி வரும் நிமோனியா நோய் நிலைமை உலகலாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறித்த நோய் தொற்றானது  குழந்தைகள் மத்தியில்,  சுவாச நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினையை கொண்டுவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சீனா மீண்டும் பயணத் தடைகளை எதிர்நோக்கலாம் எனக் கூறப்படுகிறது. மார்கோ ரூபியோ தலைமையிலான ஐந்து குடியரசுக் கட்சி செனட்டர்கள் நேற்று (01.12) அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பயணத்தைத் தடை செய்யுமாறு ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். “இந்த புதிய […]

ஆசியா

வடகொரியாவுக்கு போட்டியாக முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ள தென்கொரியா

  • December 2, 2023
  • 0 Comments

வடகொரியாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை தென்கொரியா ஏவியுள்ளது. தனது எதிரிகளான அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை கண்காணிப்பதற்காக அண்மையில் வடகொரியா தனது ராணுவ உளவு செயற்கைக்கோளினை விண்ணில் ஏவியது. கடந்த வாரம் அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக உரிய சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் அறிவித்தது. மேலும், தென்கொரியாவின் ராணுவ தளவாட மையங்கள், அமெரிக்காவின் பென்டகன், வெள்ளை மாளிகை உள்ளிட்டவற்றை, இந்த உளவு செயற்கைக்கோள் வாயிலாக வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் ஆராய்ந்து வருவதாகவும் […]

இலங்கை

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

  • December 2, 2023
  • 0 Comments

சுமார் 02 வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வவுனியா பாம்பமேடு 17வது காலாட்படை முகாமில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த  46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது. இந்த தகவலையடுத்து […]

உலகம்

ஹமாஸ் பிடியிலிருந்த பிரெஞ்சு இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தது கால்நடை மருத்துவர்!

  • December 2, 2023
  • 0 Comments

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த 260 பேரை சுட்டுக்கொன்றதுடன், 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். கத்தார் முதலான சில நாடுகளில் தலையீட்டைத் தொடர்ந்து தற்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டவர்களில் மியா (21) என்னும் இளம்பெண்ணும் ஒருவர். மியாவை ஹமாஸ் குழுவினர் பிடித்துச் செல்லும்போது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தார். அவரது வலது கையில் குண்டு பாய்ந்திருந்தது. நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டபோதும் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் எடின்பரோவில் உள்ள வீடொன்றில் வெடிவிபத்து!

  • December 2, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் எடின்பரோவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01.12)  இரவு 10.25 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை ஐந்து வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்ததுடன், இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து அறியப்படாத நிலையில், எரிவாயு வெடித்ததன் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் […]