உலகளாவிய காலநிலை நிதியத்திற்கு 03 பில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா!
உலகளாவிய காலநிலை நிதியத்திற்கு அமெரிக்கா 3 பில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. துபாயில் நடைபெறும் காலநிலை உச்சமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர், “இந்த நெருக்கடியை உலகம் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் மற்றும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை இன்று நாங்கள் செயல்பாட்டின் மூலம் நிரூபிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.