இலங்கை

தேசிய தலைவரை பல தடவை சந்திக்க முயன்ற மல்வத்து பீட மகாநாயக்க தேரர் – உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன்

  • December 9, 2023
  • 0 Comments

யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும் ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என தெரிவித்ததாக உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தந்து பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம் அதேபோல சர்வமத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம்.அவர்களை சந்தித்து ஒரு அரசியல் தீர்வு அதாவது […]

ஆசியா

வடகொரியாவிற்கு எதிராக கூட்டிணைந்த மூன்று நாடுகள் : உலக நாடுகளுக்கும் அழைப்பு!

  • December 9, 2023
  • 0 Comments

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சனிக்கிழமையன்று வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் வளர்ச்சியை நசுக்குவதற்கு வலுவான சர்வதேச உந்துதலையும், ஒப்புதலையும் கோரியுள்ளனர். வடகொரியா- ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் கவலைகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தை விரிவுபடுத்துவதை முடுக்கிவிட்டு, அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கும் அணுசக்திக் கோட்பாட்டைப் பறைசாற்றியதன் மூலம், […]

உலகம்

டெக்சாஸில் கருகலைப்பு செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்!

  • December 9, 2023
  • 0 Comments

டெக்சாஸின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு பெண்ணின் அவசர கருக்கலைப்பை தற்காலிகமாக தடைசெய்துள்ளது. குறித்த பெண்ணின் கரு சாத்தியமானதாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது  மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவரும் எதிர்கொள்ளும் சட்டரீதியான ஆபத்துகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. 31 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான கேட் காக்ஸ், உயிருக்கு ஆபத்தானநிலையில் தற்போது உள்ள கருவை கலைக்கலாம் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவருடைய கர்ப்பத்தை கலைப்பதை தடுக்கும் வகையில் […]

இலங்கை

யாழில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

  • December 9, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடமளிக்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்.. அப்படி என்ன பண்ணிட்டார்?

  • December 9, 2023
  • 0 Comments

அக்குபஞ்சர் வைத்தியரான சீனிவாசன் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பல படங்களில் காமெடியனாக நடித்தார். சொந்தமாக படம் எடுத்து அதில் ஹீரோவாக நடித்தார். பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு மோசடி வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு15 கோடி கடன் வாங்கித் தருவதாகவும் அதற்கான ஆவண செலவுக்காக 14 லட்சம் தர வேண்டும் […]

இந்தியா

பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்த பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர்!(வீடியோ)

  • December 9, 2023
  • 0 Comments

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காவல்நிலையத்தில் காத்திருந்த பெண் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் ’தற்செயலாக’ சுட்டதில், கவலைக்கிடமான நிலையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கோட்வாலி காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட CCTV காட்சிகள் பொதுவெளியில் வெளியாகி காண்போரை பதறச் செய்துள்ளன. தற்செயலாக நடந்த சம்பவம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அப்பாவி பெண் மீது காவல்துறை அதிகாரி அலட்சியமாக துப்பாக்கியை பிரயேகித்து இருப்பதாக பொதுமக்கள் குமுறி வருகின்றனர். மேற்படி […]

இலங்கை

மட்டக்களப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

  • December 9, 2023
  • 0 Comments

கூரிய ஆயுதமொன்றின் தாக்குதலுக்குட்பட்டு உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் நேற்று (8.12) மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என வாகரை பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு புணாணையில் வசித்து வந்த எஸ்.டி.அனுர ஜெயலால் வயது (65) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தளத்தில் வசித்து வந்தவர் தமது குடும்பத்தின் உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த பல வருடங்களாக புணானைப் […]

பொழுதுபோக்கு

நடிகர் ‛மதுரை’ மோகன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி

  • December 9, 2023
  • 0 Comments

ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் மோகன். மதுரையை சேர்ந்த இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சினிமாவை விட்டும் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் இன்று(டிச, 9) காலை அவரது உயிர் பிரிந்தது. 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரும் புகழை தந்தது ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த […]

இலங்கை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நேர்மையானவர், அவரின் அரசியல் நீதி நேர்மையானது : சக்திவேல்!

  • December 9, 2023
  • 0 Comments

பிரபாகரன் நேர்மையானவர் அவரின் அரசியல் நீதி நேர்மையானது என்பதை தமிழர்கள் எப்போதோ கண்டு கொண்டதால் தான் அவருக்கு பின்னால் மக்கள் அணிதிரண்டனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற போதும், அவர் ஒரு நேர்மையான தலைவர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு […]

இலங்கை

மத்ரஸா மாணவன் மரணம்; மாயமான CCTV கெமராவின் HARD DISK

  • December 9, 2023
  • 0 Comments

மத்ரஸா மாணவனின் மரணம் தொடர்பில் CCTV கெமராவின் HARD DISK மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம நேற்று அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. CCTV […]