சென்னையில் பன்றி திருடியதாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்: உடலைத்தேடும் மாதவரம் பொலிஸார்!
சென்னை மணலி அருகே பன்றிகளைத் திருடியதாக 17 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி சின்னமாத்தூர் ஜெயலட்சுமி சாலையைச் சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 17 வயதில் சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மணலி எட்டியப்பன் தெருவில் வசிக்கும் இவர்களது உறவினர்களான 27 வயதான தர்மா, 24 வயதான பாபு ஆகிய சகோதரர்கள் இருவரும் ஆட்டோ டிரைவரான சங்கர் வீட்டுக்கு […]