இத்தாலியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு ரயில்கள் – 17 பயணிகள் படுகாயம்
இத்தாலியில் நேற்று இரவு இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு இத்தாலியின் பாயின்சா – ஃபோர்லின் நகரங்களுக்கு இடையே நேற்று இரவு அதிவேக ரயிலும், பிராந்திய ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரும், ரயில்வே துறையினரும் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து அந்நாட்டு ரயில் சேவையை இயக்கும் ட்ரெனிட்டாலியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ரயில்கள் மிகவும் மெதுவாக வந்து […]