விளையாட்டு

IPL Update – தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ரோஹிட் சர்மா

  • December 15, 2023
  • 0 Comments

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “மும்பை இந்தியன்ஸ் எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே தலைசிறந்த தலைவர்கள் வழிகாட்டல் இயற்கையாகவே அமைந்துவிட்டது. சச்சின் […]

உலகம்

அமெரிக்காவுடனான ஃபின்லாந்து பாதுகாப்பு ஒப்பந்தம்: பதற்றத்தை அதிகரிக்கும் ரஷ்யா எச்சரிக்கை

பின்லாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையே திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் ஹெல்சின்கி மற்றும் மாஸ்கோ இடையே பதட்டங்களுக்கு வழிவகுக்கும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ரஷ்யா தனது எல்லைகளுக்கு அருகில் நேட்டோ உள்கட்டமைப்பு இருப்பதை அச்சுறுத்தலாகக் கருதும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஒரு மாநாட்டில் தெரிவித்துள்ளார். “இது நிச்சயமாக பதற்றத்திற்கு வழிவகுக்கும். இதற்காக நாங்கள் வருத்தப்பட மட்டுமே முடியும்” என்று பெஸ்கோவ் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு

ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் மூவர் சடலமாக மீட்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

  • December 15, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் திகதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் நடத்தின.இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் […]

இலங்கை

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக ஆரம்பம்

ஒன்பதாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க், யாழிற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,ஜேர்மன் கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், விழா இயக்குனர் அனோமா ராஜகருணா உள்ளிட்ட […]

உலகம்

சீனாவில் கடும் பனிப்பொழிவு: ரயில்கள் விபத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

பெய்ஜிங்கில் கடும் பனியில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 515 பேர் எலும்பு முறிவுகளுடன் 102 பேர் உட்பட 515 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கின் மலைப்பாங்கான மேற்கில், பரந்து விரிந்த சுரங்கப்பாதை அமைப்பின் சாங்பிங் லைனின் தரைக்கு மேல் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. கீழே இறங்கும் பிரிவில் பின்னால் வந்த ரயில் ஒன்று சறுக்கிச் சென்றதால், சரியான நேரத்தில் பிரேக் போட முடியவில்லை என்று மாநகரப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட […]

வட அமெரிக்கா

பொது வெளியில் சிறுநீர் கழித்த கருப்பின சிறுவன் கைது; அமெரிக்காவில் வலுத்துள்ள எதிர்ப்பு

  • December 15, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக 10 வயது கருப்பின சிறுவன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் தாயுடன் வெளியில் சென்றிருந்த 10 வயது சிறுவன் ஒருவன், காருக்கு பின்னால் சிறுநீர் கழித்துள்ளான். இதனை பார்த்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு 10 வயது சிறுவனை சிறையில் பூட்டி வைத்திருந்ததாக குழந்தையின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான வழக்கு […]

ஆசியா

பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

  • December 15, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குவெட்டாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை

வடக்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, நியமனங்கள் தொடர்பில் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கோரிக்கைகள் முன்வைப்பு

  • December 15, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை சமர்பித்தனர். இதன்போது வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பற்றிக் நிரஞ்சனும் சமூகமளித்திருந்தார்.யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (15) முற்பகல் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன. புதிய அதிபர் நியமனத்தால், […]

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு: புதிய தலைவராக மஹிந்தராஜபக்ச மீண்டும் தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இந்ந மாநாட்டில் பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டில், முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே, மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்தார். அந்த யோசனையை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார். அதன் பிறகு, பேரவையில் இருந்த கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு பொது மாநாட்டில் ஏகமனதாக […]

பொழுதுபோக்கு

மனைவியை விவாகரத்து செய்த ஜோதிகா பட இயக்குனர்

  • December 15, 2023
  • 0 Comments

நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். சூர்யாவின் 2டி எண்டர்மெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்க நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை ஜேஜே ஃபிரடரிக் என்பவர் தான் இயக்கி இருந்தார். தற்போது இவரது சொந்த விஷயம் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. படங்களில் Costume designer மற்றும் பிரபலங்களின் உடை அலங்காரம் செய்பவருமான […]