IPL Update – தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ரோஹிட் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “மும்பை இந்தியன்ஸ் எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே தலைசிறந்த தலைவர்கள் வழிகாட்டல் இயற்கையாகவே அமைந்துவிட்டது. சச்சின் […]