இலங்கை

இலங்கை : 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, களுத்துறை, காலி, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு […]

ஆசியா

இனி விசா தேவையில்லை… 33 நாடுகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான் அரசு

  • December 16, 2023
  • 0 Comments

மேற்காசிய நாடான ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி, ‘ஈரானின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் […]

பொழுதுபோக்கு

பயங்கர த்ரில்லிங்கான டிமாண்டி ‘காலணி 2″ பட டிரைலர் வெளியானது…

  • December 16, 2023
  • 0 Comments

அருள்நிதி நடிப்பில் வெளிவந்த படங்களில் செம ஹிட்டடித்த படம் டிமாண்டி காலணி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் படு சூப்பராக தயாராகியுள்ளது. தற்போது படத்தி டிரைலர் வந்துள்ளது, அதை பார்க்கும் போது முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படு த்ரில்லிங்காக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

இந்தியா

இந்தியா – தான் நிரபராதி என நிரூபிக்க சட்டம் படித்து வாதாடி வென்ற இளைஞர்..!

  • December 16, 2023
  • 0 Comments

12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், சட்டம் படித்து வாதாடி தன்னை நிரபராதி என்று நிரூபித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் சௌத்ரி என்பவர் 12 ஆண்டுகளுக்கு கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு அமித் சௌத்ரி (அப்போதைய வயது 18) என்பவர் பாக்பத் மாவட்டத்திலுள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, ஏற்பட்ட பிரச்சனையில் இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒரு காவலர் உயிரிழந்தார், […]

இலங்கை

ஜனாதிபதி மீது தனிப்பட்ட குரோதங்களை கொண்டுள்ள உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள்: இரா.சாணக்கியன்

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டார். கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் தினத்தற்கு மாவீரர்களை நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடுதலைப்புலுpகளுக்கு ஆதரவு […]

ஐரோப்பா

யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்;ஐரோப்பாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள் உட்பட எழுவர் கைது

  • December 16, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் உள்ள யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹமாஸ் உறுப்பினர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர்7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்து […]

உலகம்

சர்சையில் சிக்கிய மெலனியா டிரம்ப்!

  • December 16, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், நாட்டிற்கு புலம் பெயர்ந்த போது ஏற்படும் கஷ்டங்களை எதிர்கொள்வது குறித்து உரை நிகழ்த்தியதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மெலனியா டிரம்ப்- டொனால்ட் டிரம்பின் மனைவி ஸ்லோவேனியாவில் பிறந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவர். தேசிய ஆவணக் காப்பகங்கள் இயற்கைமயமாக்கல் விழாவில் அவர் ஆற்றிய உரையின் போது, அமெரிக்க குடியேற்ற செயல்முறை குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். புதிய அமெரிக்க குடிமக்களாக பதவியேற்ற 25 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த […]

ஆசியா

பாக். நாடாளுமன்ற தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • December 16, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தை கடந்த ஆகஸ்ட் 9ம் திகதி கலைத்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தற்போது அன்வர் உல் ஹக் காகர் காபந்து பிரதமர் பொறுப்பில் இருந்து வருகிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்ட அதிகரிகள் நியமனத்தை லாகூர் ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், லாகூர் கோர்ட்டின் உத்தரவை நேற்று இரவு […]

இலங்கை

முல்லைத்தீவில் கொட்டித்தீர்க்கும் கனமழை! இன்று வரையான தகவல் அடிப்படையில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிப்பு

  • December 16, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் வந்துள்ளனர் இவ்வாறான பின்னணியில் சற்று முன்னர் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம் மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன் இதனால் […]

இலங்கை

டெங்கு நோய்க்கு மேலதிகமாக பரவும் வேறு நோய்கள்: மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன் தெரிவித்துள்ளார். காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,காய்ச்சல் வந்தால் பயப்படாமல் கவனமாக இருந்தால் மரணம் வராது […]