இலங்கை ஜனாதிபதி வழங்கிய புதிய நியமங்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பத்து புதிய அமைச்சு செயலாளர்கள் மற்றும் இரண்டு பிரதம செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனங்கள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு: 1. ஏ.சி. மொஹமட் நஃபீல் – செயலாளர், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு. 2. டபிள்யூ.பி.பி. யசரத்ன – செயலாளர், பொது நிர்வாகம், உள்துறை, மாகாண […]