பிரித்தானியாவிற்கு சென்றுக் கொண்டிருந்த விமானம் தனது பயணத்தை இடைநிறுத்தியது!
பார்படாஸிலிருந்து மான்செஸ்டருக்குப் புறப்பட்டுச் சென்ற ஒரு குரூஸ் சார்ட்டர் விமானம் சீரற்ற வானிலை காரணமாக பெர்முடாவுக்குத் திருப்பிவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 225 பயணிகளுடன் கரீபியன் தீவிற்கு பயணித்த குறித்த விமானமானது தற்போது பெர்முடாவில் மூன்று நாட்கள் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் இங்கிலாந்திற்கு திரும்பிக்கொண்டிருந்த பயணிகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. Maleth Aero Flight 1975 பார்படாஸில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 24 அன்று மான்செஸ்டரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விமானம் 38,000 அடி உயரத்தில் […]