போட்டோ ஷூட் எடுக்க பெற்றோர் எதிர்ப்பு… BBA மாணவி எடுத்த விபரீத முடிவு!
மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் மின்விசியில் BBA மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதாநகரைச் சேர்ந்தவர் வர்ஷினி(21). இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் வர்ஷினி, BBA படித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தனது பெற்றோரிடம், வர்ஷினி நேற்று அனுமதி கேட்டார். ஆனால், மாலில் போட்டோ ஷூட்டுக்கு […]