ஜெர்மனியில் பண விநியோக இயந்திரங்களை தவிர்க்கும் மக்கள்
ஜெர்மனியில் பண விநியோக இயந்திரங்களின் சேவைகள் குறைவடைந்து வருகின்றன. ஜெர்மனியில் கடந்த காலங்களில் பண இயந்திரங்களை குண்டு வைத்து தளர்த்தி பணங்களை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து காணப்படுள்ளது. அதனால் வங்கி நடத்துனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பண விநியோக இயந்திரங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது. இவ்வாறான கொள்ளை சம்பவங்களினால் பல வங்கிகள் தற்பொழுது இந்த பண இயந்திரங்களை தொடர்ந்து நடைமுறையில் கொண்டு வர முடியாது என்று முடிவெடுத்துள்ளது. அதாவது படிப்படியாக பல அமைப்புகள் இந்த பண […]