சீனாவில் நடந்த ஒரு வினோதம் – நாய் என்று நினைத்து கரடியை வளர்த்த குடும்பம்
சீனாவில் நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், இரண்டு வருடங்களாக நாய் என்று நினைத்து வளர்த்து வந்த தங்கள் செல்லப் பிராணி உண்மையில் ஆசியக் கருங்கரடி என்று ஒரு குடும்பம் கண்டு அதிர்ச்சி அடைந்தது. யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகருக்கு அருகில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த சூ யுன், 2016 ஆம் ஆண்டு விடுமுறையின் போது, திபெத்திய மாஸ்டிஃப் நாய்க்குட்டி என்று நம்பி அதை வாங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் செல்லப்பிள்ளை 250 […]