சிங்கப்பூரில் கூரையிலிருந்து விழுந்து இளம் கட்டுமான ஊழியர் மரணம்
சிங்கப்பூரில் கூரையிலிருந்து விழுந்து இளம் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடம் மேலும் ஒரு வேலையிட மரணம் நேர்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவர் 33 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. அந்தக் கட்டுமான ஊழியர் 4 மீட்டர் உயரத்திலிருக்கும் விழுந்து உயிரிழந்துள்ளார். கூரையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அவர் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.அவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடுமையான காயத்தின் காரணத்தால் முதலாம் திகதி அவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். சம்பவம் சென்ற மாதம் 26ஆம் […]