இலங்கை

மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் இந்தியா – எலோன் மஸ்க் வெளியிட்ட தகவல்

  • April 25, 2023
  • 0 Comments

இந்தியா இந்த வார இறுதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாட்டு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1,425,775,850ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்திய மக்கள்தொகை எண்ணிக்கை சீனாவைவிட அதிகமாகும் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. 70 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் ஆசிய நாடுகளில் உள்ளனர். […]

உலகம்

உலகின் மிகப் பெரிய செல்வந்தரின் அடுத்த வாரிசு யார்? 5 பிள்ளைகளின் நிலை என்ன

  • April 25, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான பெர்னார்ட் ஆர்னால்ட் LVMH நிறுவனத்தை வழி நடத்த 5 பிள்ளைகளில் யாரைத் தெரிவுசெய்வார் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் Louis Vuitton, Christian Dior எனப் பல்வேறு சொகுசுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் LVMH நிறுவனத்தின் மதிப்பு 480 பில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. அதன் உரிமையாளரான ஆர்னால்டிற்கு 74 வயது. அவரின் 5 பிள்ளைகளும் சிறு வயதிலிருந்து வர்த்தகத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். தற்போது […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழருக்கு காத்திருக்கும் ஆபத்து – குடும்பத்தவர்கள் உருக்கமான வேண்டுகோள்

  • April 25, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் கஞ்சா வைத்திருந்தமைக்காக மரணதண்டனையை எதிர்கொள்ளவுள்ளார். தண்டனை நிறைவேற்றத்தை எதிர்கொண்டுள்ள தங்கராஜூ சுப்பையா என்ற 46 வயது நபரின் குடும்பத்தினர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். இந்த வழக்கை மீள்விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கஞ்சாகடத்தல் முயற்சியில் ஈடுபட்டமைக்காக சுப்பையாவிற்கு 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. எனது சகோதரர் குறித்த வழக்கு […]

இலங்கை

இன்று முடங்கும் வடக்கு – கிழக்கு! வீதிகளில் படையினர் குவிப்பு

  • April 25, 2023
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஹர்த்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே வடகிழக்கின் அனைத்து நகரங்கள்,சந்திகள் மற்றும் வீதிகள் எங்கும் வழமைக்கு மாறாக பெருமளவு படையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும், இன்றைய […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாத இரட்டை சகோதரிகள் எடுத்த முடிவு

  • April 25, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாத இரட்டை சகோதரிகள், தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறியுள்ளனர். பிரித்தானியாவில்  வசிக்கும் இரட்டை சகோதரிகள் லிண்ட்சே, லூயிஸ் ஸ்காட் ஆகியோர் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றனர். படுக்கைகள் முதல் உடைகள் வரை அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த இரட்டை சகோதரிகளுக்கு 23 வயது ஆகிறது. சிறுவயதில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள், தற்போது ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ முடியாத நிலைக்கு தங்களது உறவை வளர்த்துக் கொண்டனர். இருவருக்கும் வயது […]

இலங்கை

சிங்கப்பூருக்கு 26 நாய்க்குட்டிகளைக் கடத்திய நபருக்கு நேர்ந்த கதி

  • April 25, 2023
  • 0 Comments

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 26 நாய்க்குட்டிகளையும் ஒரு பூனையையும் நபர் ஒருவர் கடத்தியுள்ளார். குறித்த நபருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 18ஆம் தேதி, அந்த மலேசிய நபர் லொரியில் சிங்கப்பூருக்கு வந்துசேர்ந்ததும் அவர் கடத்திவந்த நாய்க்குட்டிகளில் ஒன்று உயிரிழந்துள்ளது. அதையடுத்து எஞ்சியவற்றில் 18 நாய்க்குட்டிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு மார்ச் வரை தேசியப் பூங்காக் கழகமும் அதன் பங்காளித்துவ அமைப்புகளும் மொத்தம் 19 விலங்குக் கடத்தல் […]

ஐரோப்பா

பிரான்ஸ் மக்கள் கடனாளியாக மாறும் நிலை

  • April 25, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த பெப்ரவரி மாதத்தில் 5.6% சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 5.7% சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, அத்தியாவசியப்பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்களின் விலை கடந்த பெப்ரவரி மாதத்தில் 14.8% சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 15.9% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பழங்கள், மரக்கறிகள், பாண், சீரியல், இறைச்சி, சீஸ், சொக்கலேட் மற்றும் குளிர்பானப்பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஜனவரி […]

இலங்கை

இலங்கையில் நடந்த சோகம் – திருமணத்திற்கு தயாரான யுவதி காதலன் கண் முன் உயிரிழப்பு

  • April 25, 2023
  • 0 Comments

களுத்துறை – மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரதேசத்தில் இருவர் மீது பாரவூர்தி மோதியதில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை, வெந்தேசிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இமாஷா கருணாதிலக்க என்ற யுவதி எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மீன் வாங்குவதற்காக, கல் அஸ்ஹேன சந்தியில் […]

இலங்கை

இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

  • April 25, 2023
  • 0 Comments

இலங்கையில் வெலிப்பன்ன பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியை தலைக்கவசத்தால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்துக்குள் இரு பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை கட்டுப்படுத்தச் சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும்  முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்றனர். இவர்களது முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே இருவரிடயே  சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது  அவர்களை அடக்க முயன்ற  […]

செய்தி வட அமெரிக்கா

13,000 மாணவர்களைக் கொண்ட ஓக்லஹோமாவின் ரோஸ் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு

  • April 24, 2023
  • 0 Comments

ஓக்லஹோமாவின் மிட்வெஸ்ட் சிட்டியில் உள்ள ரோஸ் ஸ்டேட் கல்லூரியில் ஏப்ரல் 24 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். ஓக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் சுமார் 13,000 மாணவர்கள் படிக்கின்றனர். நாங்கள் தற்போது வளாகத்தில் சுறுசுறுப்பாக துப்பாக்கிச் சூடு நடத்தும் சூழ்நிலையை அனுபவித்து வருகிறோம். தயவுசெய்து அந்த இடத்தில் தங்கவும், சட்ட அமலாக்க அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவலில் இருக்கிறார், பொலிசார் சம்பவ இடத்தில் உள்ளனர் என்று […]

You cannot copy content of this page

Skip to content