இம்ரான் கான் மற்றும் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் கணக்குகளை முடக்கிய இந்தியா
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும் பிடிஐ நிறுவனருமான இம்ரான் கானின் எக்ஸ் கணக்குகளை இந்திய அரசு முடக்கியது. தற்போதைய பதட்டமான சூழ்நிலை தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான மற்றும் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து இருவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப்பின் எக்ஸ் கணக்குகளையும் இந்தியா ஏற்கனவே முடக்கியுள்ளது. “நம்பகமான உளவுத்துறை”யைக் காரணம் […]