இலங்கை
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் இலங்கைக்கு கிடைத்த நன்மை!
ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து கொழும்பு துறைமுகம் ஒரு போக்குவரத்து மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது....