மட்டக்களப்பு- நாட்டில் மழை பெய்ய வேண்டி விசேட தொழுகை
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை நீங்கி மழை பெய்யவேண்டுமென ஆசிக்கும் விசேட தொழுகையும் பிரார்த்தனையும் இன்று (30) மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் நடைபெற்றன. ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா சபையின் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது மௌலவி எல்எச். அப்துல்லா ஹாஷிமி தொழுகை நடாத்தினார். இதையடுத்து கூட்டுப்பிரசங்கம் நடைபெற்றது. உலமா சபையின் புதிய தலைவர் மௌலவி ஏஎல். சாஜித் ஹுஸைன் பாகவி பிரார்த்தனை நடாத்தினார். மார்க்க அறிஞர்கள், மதரசா மாணவர்கள் , […]