விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கை அணிக்கு அனுமதி!

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர்பிலான ஆசிய பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட இலங்கை உதைபந்தாட்ட அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்றுகள் 2023 அக்டோபர் 12 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தனது உத்தியோகபூர்வ வாக்கெடுப்பை நடத்துவது அவசியம்.

இல்லையேல் இலங்கை அணி தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content