இலங்கை

கொழும்பில் சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்!

கொழும்பிலுள்ள வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறும் வாகனங்களை கண்கானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக கண்காணிப்பு கமராக்கள் ஊடாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 24ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் கண்டு, அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராத சீட்டுகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வாகன உரிமையாளர் வசிக்கும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தின் ஊடாக இந்த அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)
See also  கொழும்பு அம்மன் கோவிலில் இராணுவ தளபதி விக்கும் லியனகே தலைமையில் இடம்பெற்ற சிறப்பு பூஜை
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content