இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – பொரளை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், கொழும்பு – பொரளை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 17,290

சஜித் பிரேமதாச – 15,497

ரணில் விக்ரமசிங்க – 10,188

நாமல் ராஜபக்ஷ – 1,101

 

இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 24,209

ரணில் விக்ரமசிங்க – 17,477

அனுரகுமார திஸாநாயக்க – 34,829

நாமல் ராஜபக்ஷ – 1,816

 

அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 41,791

ரணில் விக்ரமசிங்க – 15,344

அனுரகுமார திஸாநாயக்க – 8,569

அரியநேத்திரன் – 2,299

நாமல் ராஜபக்ஷ – 132

 

அம்பாறை மாவட்டம் – கல்முனை தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் – கல்முனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், அம்பாறை – கல்முனை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

ரணில் விக்ரமசிங்க – 15,686

சஜித் பிரேமதாச – 26,873

அனுரகுமார திஸாநாயக்க – 10,937

அரியநேத்திரன் – 2,623

நாமல் ராஜபக்ஷ – 93

(Visited 5 times, 5 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content