ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை ஒன்றுக்குள் ஏற்பட்ட பரபரப்பு – மாணவன் படுகாயம்

பிரான்ஸில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 10 வயதுடைய மாணவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

திங்கட்கிழமை இச்சம்பவம் Créteil (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள l’école Savignat பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் வைத்து ப்ளேட் கத்தி மூலம் (box cutter) மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனைத் தாக்கிய்யுள்ளார்.

இரு தடவைகள் முதுகில் குத்தப்பட்ட நிலையில், மாணவன் Créteil மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 வயதுடைய மாணவி ஒருவரும் தொடர்புபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content