ஐரோப்பா

அட்லாண்டிக் கடல் பகுதியில் விபத்திற்குள்ளான அகதிகள் படகு ; 89 பேர் உயிரிழப்பு

வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடோனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நடுக்கடலில் தத்தளி்துக்கொண்டிருந்த மீன்பிடி படகிலிருந்து 89 உடல்களை மாரிடோனியா படரோலக்காவல் படையினர் மீட்டனர். மேலும், அந்தப் படகிலிருந்து 5 வயது சிறுமி உற்பட 9 பேருடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.

செனகல் மற்றும் காம்பியாவிலுந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அந்தப்படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் படகிலிருந்த 72 பேர் மாயமாகியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.

அட்லாண்டிக் கடல் வழித் தடத்தில் கடந்த 2007ம் ஆண்டுக்கி பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமனா அகதிகள் படகு விபத்து இது என்று கூறப்படிகிறது

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content