ஐரோப்பா

இத்தாலியில் குவிந்த மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர்

இத்தாலிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர சென்றடைந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் இந்த புலம்பெயர்தோர் வந்தடைந்துள்ளனர். அதே நேரத்தில் நாட்டிற்கு வரும் மக்களின் இறப்பு விகிதம் 28,000 ஐத் தாண்டியுள்ளது.

இத்தாலியில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தொடங்கியது, குறிப்பாக 2013 இல், லிபியாவிலிருந்து புறப்பட்ட 368 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.

Save the Children என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மத்தியதரைக் கடலில் குடியேறிய 28,000க்கும் அதிகமானோர் இத்தாலியை அடையும் முயற்சியில் இறந்துள்ளதாகவும், இதில் 1,143 சிறார்களும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு நான்கு சதவீதம் அல்லது 100க்கும் மேற்பட்ட சிறார்கள் மத்திய தரைக்கடலில் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

அதே சமயம் 112,000 ஆதரவற்ற சிறார்கள் 2014 முதல் கடல் வழியாக இத்தாலியை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், 11,600 க்கும் மேற்பட்ட சிறார்கள் மத்திய தரைக்கடலைக் கடந்து நாட்டை அடைந்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content