இந்தியா

பல இலக்குளை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை பரிசோதித்த இந்தியா!

பல இலக்குகளை  துல்லியமாக தாக்கக்கூடிய  உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணையின் முதல் சோதனை ஓட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணையானது பல இலக்குகளை தாக்கிவிட்டு  மீண்டும் வரக்கூடிய வகையில் மறு நுழைவு வாகனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சீனாவுடனான அதன் மூலோபாயப் போட்டி வளர்ந்து வருவதால், இந்தியா 1990 களில் இருந்து அதன் நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

2021 ஆம் ஆண்டில், இந்தியா 5,000 கிலோமீட்டர் (3,125 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி-5ஐ வெற்றிகரமாக பரிசோதித்தது. அக்னி ஏவுகணைகள் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகும்.

 

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content