உலகம்

படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர்க்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது

கடந்த வெள்ளிக்கிழமை Arras நகரில் உள்ள Lycée Gambetta உயர்நிலைப் பள்ளியில, 20 வயது பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Dominique Bernard அவர்களின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது

Arras நகரின் பேராலயத்தில் நடைபெறும் இறுதித் திருப்பலியில் அதிபர் d’Emmanuel Macron, பிரான்சின் முதல் பெண்மணி Brigitte Macron மற்றும் தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட 57 வயது பேராசிரியர் Dominique Bernard அவர்களின் பேராசிரியர் பணியை பாராட்டி பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருதான “chevalier de la Légion d’honneur” எனும் விருது இன்று அவருக்கு வழங்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content