செய்தி
தென் அமெரிக்கா
கொலம்பியா விமான நிலையத்தில் 130 விஷத் தவளைகள் கண்டுபிடிப்பு
கொலம்பியாவில் பொகோட்டா விமான நிலையத்தின் வழியாக கடத்தப்பட்ட 130 விஷத் தவளைகளை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை எடுத்துச் சென்ற பிரேசில் பெண்ணைக் கைது செய்தனர். அந்தப் பெண்...