‘அமெரிக்காவில் தன்னலக்குழு வேரூன்றியுள்ளது’; இறுதி உரையில் பைடன் எச்சரிக்கை
மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் செல்வதால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் கேட்டுக்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அவர் வரும் 20ம் திகதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நேற்று (15) நாட்டுமக்களுக்கு அதிகாரபூர்வ இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது அவர், “இன்று […]