இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மஹிந்த ராஜபக்ஷவின் மகனுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

  • January 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாார். பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டார். சுமார் 4 மணித்தியால வாக்குமூல பதிவின் பின்னர் கொழும்பு […]

பொழுதுபோக்கு

திரிஷா பற்றிய உண்மையை போட்டுடைத்தார் திரிஷாவின் அம்மா

  • January 27, 2025
  • 0 Comments

நாயகியாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பா நடிச்சிட்டு இருக்காங்க திரிஷா. ஒரு கட்டத்துல கல்யாணம் நிச்சயமாகி, மாப்பிள்ளை நடிக்கக் கூடாதுன்னு சொன்னதால திரிஷா அந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டாங்கன்னு கூட கோலிவுட்ல பேச்சு அடிபட்டது. இந்த நிலையில, திரிஷா நடிப்பை விட்டு விலகப் போறாங்கன்னு சமீபத்துல ஒரு வதந்தி பரவிச்சு. நடிப்பை விட்டுட்டு, நடிகர் விஜய் ஆரம்பிச்ச தமிழக வெற்றிக் கழகத்துல திரிஷா சேரப் போறாங்கன்னு பேச்சு அடிபட்டுச்சு. ஆனா, இந்த வதந்தியை நடிகை திரிஷாவோட அம்மா உமா […]

வாழ்வியல்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் காளான்

  • January 27, 2025
  • 0 Comments

காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் […]

ஆசியா செய்தி

தைவானில் நிலநடுக்கம் – விழுந்து சிதறிய பொருட்கள் – பதறியடித்து ஓடிய மக்கள்

  • January 27, 2025
  • 0 Comments

தைவானிலுள்ள தைத்துங் (Taitung) நகரில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நிலநடுக்கத்தால் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள்கள் கீழே விழுந்து சிதறின. பொருள் வாங்கிக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் ஆபத்து இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.

வட அமெரிக்கா

கொலம்பியா மீது வரிகள் மற்றும் தடைகள் – டிரம்ப் அதிரடி உத்தரவு

  • January 27, 2025
  • 0 Comments

கொலம்பியா மீது வரிகள் மற்றும் தடைகளை விதிக்க தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை கொலம்பியா தங்கள் நாட்டில் தரையிறங்க அனுமதிக்கவில்லை. அதன்படி, இந்த தடைகளில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து கொலம்பிய பொருட்களுக்கும் 25 சதவீத அவசரகால வரி விதிப்பு, கொலம்பிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டாளிகள் மீதான பயணத் தடை ஆகியவை அடங்கும். இருப்பினும், டிரம்பின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் […]

இலங்கை செய்தி

இலங்கை காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

  • January 27, 2025
  • 0 Comments

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடமென வளிமண்டலவியல் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் தெற்குப் பகுதியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் தரவுகளின் பாதுகாப்பை அதிகரிக்க கூகுளின் புதிய நடவடிக்கை

  • January 27, 2025
  • 0 Comments

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க கூகுள் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதன் புதிய வசதியாக ‘அடையாள சோதனை’ என்ற யுக்தி கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் திருடு போகும்பட்சத்தில் அதில் இருக்கும் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க இந்த வகையிலான பயோமெட்ரிக் கொண்டு வரப்பட்டுள்ளது. “தவறான நபர்களின் கைகளில் கிடைக்கப்பெற்ற ஸ்மார்ட் போன்கள் மூலம் அதன் உரிமையாளர்களின் தகவல்களை பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட முடியும்” என கூகுளின் வலைப்பதிவு குறிப்பிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 கொண்டு இயங்கும் சாம்சங் […]

செய்தி விளையாட்டு

அரை இறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

  • January 27, 2025
  • 0 Comments

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அரை இறுதிக்கு செல்லும் இலங்கையின் வாய்ப்பு இயற்கை அன்னையின் சீற்றத்தால் பறிபோனது. இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியாவும் நடப்பு சம்பியன் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டன. இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டி சீரற்ற காலநிலையால் நாணய சுழற்சி நடத்தப்படாமலேயே முழமையாக […]

செய்தி

கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

  • January 27, 2025
  • 0 Comments

COVID-19 நோய்த்தொற்றுக்குக் காரணமான கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா, சீனாவின் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புதிய நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவின் புதிய மதிப்பீடு வந்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, ஆய்வுக்கூடத்திலிருந்து கசிவு ஏற்பட்டதற்கான சாத்தியம் அதிகம் என்று மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CIA) குறிப்பிட்டுள்ளது. COVID-19 சம்பவங்கள் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் தோன்றின. அங்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

வொஷிங்டனுக்குச் சென்றுகொண்டிருந்த போது நடுவானில் தடுமாறிய விமானம் – 38 பேர் காயம்

  • January 27, 2025
  • 0 Comments

நைஜீரியாவிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்றுகொண்டிருந்த United Airlines விமானம் நடுவானில் தடுமாறியதால் 38 பேர் காயமடைந்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்த போதிலும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. விமானம் மீண்டும் நைஜீரிய விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. அதில் இருந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் கடுமையாகக் காயமுற்றதாக நைஜீரியாவின் மத்திய விமான நிலையங்கள் ஆணையம் X தளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் 32 பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக […]