போதுமான காற்றோட்டம் இல்லாத வீடுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
போதுமான காற்றோட்டம் இல்லாத வீடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எரிவாயு அடுப்புகள் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிப்பதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. அத்தகைய வீட்டு உரிமையாளர்கள் மின்சார அடுப்புகளுக்கு மாறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு புற்றுநோய் அபாயத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது என்றும் ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. பெட்ரோல், சிகரெட் புகை மற்றும் வண்ணப்பூச்சு நீக்கிகளில் காணப்படும் பென்சீன் என்ற நச்சுப் பொருள், புற்றுநோயை […]