ஐரோப்பா செய்தி

தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் நெதர்லாந்து

  • April 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க, நாட்டின் மிக மேம்பட்ட மைக்ரோசிப் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு டச்சு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. உலகளாவிய மைக்ரோசிப் விநியோகச் சங்கிலியின் முக்கிய நிறுவனமான ASML என்ற சிப் உபகரண தயாரிப்பாளரின் தயாரிப்புகள் இதில் அடங்கும். இதற்கு பதிலடியாக, சீனா இந்த நடவடிக்கைக்கு எதிராக முறையான புகார் அளித்துள்ளது. நெதர்லாந்து சில நாடுகளின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவறாகப் பின்பற்றாது என்று நம்புவதாக அது கூறியது. வாஷிங்டனால் விதிக்கப்பட்ட ஏற்றுமதி […]

ஐரோப்பா செய்தி

கைப்பற்றப்பட்ட கார்கள்; உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கிய லாட்வியா !

  • April 14, 2023
  • 0 Comments

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் கார்களை உக்ரைனின் போர் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குகிறது பிரபல ஐரோப்பிய நாடான லாட்வியா. லாட்வியா இந்த ஆண்டு அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்து கார்களைக் கைப்பற்றத் தொடங்கியது, மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கைப்பற்றப்பட்ட இடங்களை நிரப்பத் தொடங்கியதால், அவற்றை உக்ரேனிய இராணுவம் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடிவு செய்தது.அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஏழு கார்கள் புதன்கிழமையன்று ஒரு டிரக்கில் ஏற்றி உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது. 1.9 மில்லியன் மக்கள் வசிக்கும் பால்டிக் தேசமான லாட்வியாவில் இரண்டு […]

ஐரோப்பா செய்தி

கெர்சன் செல் தாக்குதலில் மூவர் பலி!

  • April 14, 2023
  • 0 Comments

கெர்சனில் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு கெர்சன் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை செல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. இதேவேளை மேற்கு லிவிவ் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் கொல்லப்பட்தாக உள்ளுர் கவர்னர் குறிப்பிட்டுள்ளார். மூன்று கட்டிடங்கள் தீயில் எரிந்துள்ளன. அதேநேரம் குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஐரோப்பா செய்தி

பிரையன்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான எதிர்வினையே உக்ரைனில் இன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதல் – மொஸ்கோ!

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைனின் பலப்பகுதிகளில் ரஷ்யா கொடூரமாக தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதல் பிரையன்ஸ்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடியாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. குடந்த வாரம் உக்ரைன் சார்புக் குழு ஒன்று தெற்கு பிராந்தியத்தல் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தர். இதில் குழந்தைகள் உள்பட காரில் இருந்த பொதுமக்கள் […]

ஐரோப்பா செய்தி

சிறுபடகுகளில் பிரித்தானியா வருவோருக்கு காத்திருக்கும் தண்டனை… அமைச்சர் சுவெல்லா வெளிப்படை

  • April 14, 2023
  • 0 Comments

சிறுபடகுகளில் இனி பிரித்தானியா வந்து சேரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சிறைவாசம் காத்திருகிறது என உள்விவகார அமைச்சர் சுவெல்லா பிரேவர்மேன் அதிரடியாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது சட்டபூர்வமானதா என்பதை விளக்கும் போது அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. சிறுபடகுகளில் இனி பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஜாமீன் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்கான வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்றார். சட்டவிரோதமான இந்த சிறுபடகு பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிச் செல்லும் மக்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

2 மில்லியன் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் சைப்ரஸ் குடியரசு!

  • April 14, 2023
  • 0 Comments

துருக்கி சைப்ரஸ் குடியரசு இந்த ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நாட்டின் சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊலகின் மிகப் பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியான இந்த கண்காட்சியில் டி.ஆர்.என்.சி யின் பெவிலியன் இந்த ஆண்டு மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது. நாங்கள் எங்களின் வளமான வரலாறு இயற்கையான இடங்கள் மற்றும் மாற்று சுற்றுலா விருப்பங்களை காட்சிப்படுத்துவதாக தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் சுகாதார சுற்றுலாவை மேம்படுத்தவும் நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

கடுமையான பனிப்பொழிவு : மின்சாரத்தை இழந்த 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

  • April 14, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகின்ற நிலையில், 700 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நூர்தர்ன் பவர்கிரிட் கூறுகையில், 710 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காலை 9.30 மணிக்குள் மின்சாரம் கிடைக்க வழிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவர் பலி!

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Zolochivskyi மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு  5 பேர்  உயிரிழந்துள்ளதாக ஆளுநர் Maksym Kozytskyi  தெரிவித்துள்ளார். கட்டிட இடிப்பாடுகளில் அவசரகால பணியாளர்கள் உள்ளிட்ட பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட அரசாங்கம்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்ற தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனிய நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் செலவளிக்கின்ற தொகையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 500 யுரோவால் அத்தொகையானது அதிகரித்துள்ளமை தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக க்ருன்சுள் என்று சொல்லப்படுகின்ற ஆரம்ப பாடசாலையில் படிக்கின்ற மாணவன் ஒருவருக்கு அரசாங்கமானது எண்ணாயிரம் யுரோக்களை செலவிடுகின்றது. அதேவேளையில் கேஷம்சுள் என்று சொல்லப்படுகின்ற பாடசாலையில் படிக்கின்ற மாணவ மாணவிக்கு தலா அரசாங்கமானது 10900 யுரோவை செலவு செய்வதாகவும் அஸ்ரீதெரிய வந்திருக்கின்றது. மேலும்  […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த அதிர்ச்சி

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தமிழர்கள் எஸன் நகரத்தில் அமைந்திருக்கின்ற படமாளிகை ஒன்றில் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6ஆம் திகதி  எஸன் நகரத்தில் அமைந்திருக்கின்ற சினிமாக்ஸ் என்று சொல்லப்படுகின்ற படமாளிகையில் சில வன்முறை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அதாவது இந்த படமாளிகையில் பட காட்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்த நிலையில் 40 இளைஞர்கள் எழுந்து அமைதியை சீர்குலைத்ததாக தெரியவந்திருக்கின்றது. இதேவேளையில் இவர்களை அடக்குவதற்கு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அங்கு விரைந்து வந்து இளைஞர்களை அடக்கியு்ள்ளமை தெரிய வந்திருக்கின்றது. இதேவேளையில் இது […]

Skip to content