இலங்கையில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் – விஜயதாஷ ராஜபக்ஷ
நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். உலகில் முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி அமைச்சின் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வது தொடர்பாக நேற்று இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அத்துடன் நீதி அமைச்சு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இன்னும் ஒருவருடம் வரை செல்லும். நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் […]