சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு
சிங்கப்பூரில் உள்ளஅரசாங்க வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் குழுவைச் சேர்ந்த 36 பேர் மே 17ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லவுள்ளார். இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்களுக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் பணியாற்ற முடியும். தாதியர் பட்டம் அல்லது டிப்ளோமா மற்றும் பணி அனுபவம் உள்ள வல்லுநர்கள், அரசு தாதியர் பள்ளிகளில் பயிற்சி பெற்ற பின்னர் பணி அனுபவம் உள்ள தாதிகள் தாதியர் தொழிலுக்கு விண்ணப்பிக்க […]