சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் அமெரிக்கா : இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
அமெரிக்கா சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தத் தொடங்கியுள்ளது, டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையின் கீழ் வெளியேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ள 1.4 மில்லியனுக்கும் அதிகமான நபர்களில் 3,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் வெளிநாட்டு அரசாங்கங்களை தங்கள் நாட்டினர் என சந்தேகிக்கப்படும் குடிமக்கள் அல்லாதவர்களின் குடியுரிமையை உறுதி செய்வதன் மூலம் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பயண ஆவணங்களை வழங்குதல் மற்றும் திட்டமிடப்பட்ட விமானங்களில் தங்கள் நாட்டினரை திருப்பி அனுப்புவதை ஏற்றுக்கொள்வது ஆகியவை இதில் […]