Skip to content
ஆசியா

சிங்கப்பூரில் விபத்தை ஏற்படுத்திய தமிழருக்கு நேர்ந்த கதி

  • May 10, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் சைக்கிளில் சென்ற முதியவரை லொரியால் மோதி கொலை செய்த இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டகை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டில் ஜாலான் யூனோஸ் என்ற பகுதியிலிருந்து துவாஸ் நகருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி லொரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லொரியை இந்தியாவைச் சேர்ந்த உடையப்பன் என்பவர் ஓட்டிச் சென்றார். இவருக்கு உதவியாக ராஜேந்திரன் என்பவர் லொரியின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவருக்கு […]

உலகம்

டுவீட்டர் கணக்குகள் நீக்கம் – எலான் மஸ்க் அதிரடி

  • May 10, 2023
  • 0 Comments

நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத டுவீட்டர் கணக்குகள் நீக்க அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தீர்மானம் எடுத்துள்ளார். உலகம் முழுவதும் பலரும் பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை உபயோகம் செய்து வருகிறார்கள். பலரும் தகவல்களை தெரிந்து கொள்ளவும், தகவல்களை பரப்புவதற்கும் அதிகமாக டுவீட்டரை உபயோகம் செய்து வருகின்றனர். இத்தகைய டுவிட்டரில் அடிக்கடி பது புது அப்டேட்டுகளை உரிமையாளர் எலான் மஸ்க் செய்து வருகிறார். அந்த வகையில் நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் டுவிட்டர் கணக்குகள் இருந்தால் அவர்களுடைய […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – ஆசிரியர் ஒருவரால் சுமார் 16 மாணவிகள் துஷ்பிரயோகம்

  • May 10, 2023
  • 0 Comments

களுத்துறை பிரதேசத்தில் தனியார் கல்வி ஆசிரியர் ஒருவரால் சுமார் 16 மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் அந்த பகுதியில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சிறுமிகளை தனது காரில் களுத்துறை லகோஸ்வத்தை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று காரில் வைத்து பாலியல் துன்புறுத்தியதுடன் வகுப்பறையில் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர் கைது

  • May 10, 2023
  • 0 Comments

பிரான்ஸில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேதப்படுத்தி , எரியூட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Lieusaint (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு Saint Fargeau-Ponthierry நகரில் உள்ள Total எரிபொருள் நிரப்பு நிலையத்தினை ஒருவர் பெற்றோல் ஊற்றி எரியூட்டியிருந்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். அங்கு இருந்த எரிபொருள் விநியோக இயந்திரத்தையும், பல்வேறு எரிவாயு குடுவைகளையும் அவர் எரியூட்டியிருந்தார். பின்னர் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், குறித்த நபரைக் கைது செய்தனர். பின்னர் விசாரணைகளிள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் முக்கிய இரகசியத்தை கசிய விட்ட நபரால் தொடரும் சர்ச்சை

  • May 10, 2023
  • 0 Comments

எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெர்மனி நாட்டிற்கு வருகை புரிய இருக்கும் ஜெலஸ்கி தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல் தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டினுடைய அதிபர் ஜெலஸ்கி அவர்கள் எதிர் வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் ஜெர்மனி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதாவது ஒவ்வொரு வருடமும் ஹால்பிரைஸ் என்று சொல்லப்படுகின்ற ஜெர்மனி நாட்டினுடைய நிர்வாகத்தினால் வழங்கப்படுகின்ற சமாதானத்திற்கான கௌரவிப்பை பெற்றுக் கொள்வதற்காக இவர் ஜெர்மன் நாட்டிற்கு வரவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அதாவது இவர் பேர்ளினுடைய விமான படை […]

இலங்கை

இலங்கையில் பிறந்து 5 நாட்களேயான சிசுவை கைவிட்டுச்சென்ற தாய்க்கு நேர்ந்த கதி

  • May 10, 2023
  • 0 Comments

கண்டி – எல்கடுவ வத்தேகம பிரதேசத்தில் சிசுவொன்றை கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மே 4 ஆம் திகதி புத்தர் சிலையொன்றுக்கு அருகில், பிறந்து 5 நாட்களேயான சிசு கைவிடப்பட்டு சென்றுள்ளது. இரண்டு பெண்களால் குறித்த இடத்திலிருந்து குழந்தையை கண்டெடுக்கப்பட்டது. குழந்தை தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11 ஆம் […]

இலங்கை

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!

  • May 10, 2023
  • 0 Comments

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாகவும் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 34,000 இலங்கையர்களும் மாநிலத்தில் வேறு இடங்களில் வசித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் பெருமளவான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதிகள் […]

ஆசியா செய்தி

2025ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுத் தடை விதிக்கப்படும் – மலேசியா

  • May 9, 2023
  • 0 Comments

மலேசிய அரசாங்கம் 2025 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் அனைத்து வணிகத் துறைகளிலும் சில்லறை நோக்கங்களுக்காக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் கூறினார். “பிளாஸ்டிக் பைகள் வேண்டாம்” என்ற பிரச்சாரம், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில கடைகள் போன்ற நிலையான வணிக இடங்களில் தொடங்கி, கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் கூறினார். 2025 ஆம் […]

இலங்கை செய்தி

ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு – உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

  • May 9, 2023
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக இளைஞர் ஒருவரை டிஃபென்டர் மூலம் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வழக்கின் முக்கிய சாட்சியமளிப்பவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்தார். பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டாரவின் தலைமையில் பிரதான வழக்குரைஞர் அமில பிரியங்கரவின் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் பணிபுரிந்ததாக சாட்சி கூறினார். சமிலா கிதானி என்ற பெண் அவ்வப்போது கடைக்கு வந்து செல்வதாகவும், கடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஹிருணிகா […]

இந்தியா செய்தி

பயணிகள் பேருந்து விபத்து!! 22 பேர் பலி

  • May 9, 2023
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள ஊன் காவல் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் 10 பெண்கள் உட்பட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். கார்கோன் துணைப் பிரிவு அதிகாரி (காவல்துறை) ராகேஷ் மோகன் சுக்லா, இந்தூர் நோக்கிச் சென்ற பேருந்து, மாவட்டத் தலைமையகத்திலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள டோங்கர்கான் அருகே போராட் ஆற்றுப் பாலத்தில் கீழே விழுந்ததாக தெரிவித்தார். ஆறு முற்றிலும் வறண்ட நிலையில் […]