அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையின் காவலில் இருந்த 8 வயது புலம்பெயர்ந்த சிறுமி மரணம்
டெக்சாஸில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரின் காவலில் இருந்த 8 வயது புலம்பெயர்ந்த சிறுமி உயிரிழந்தார். புதன்கிழமை டெக்சாஸில் அமெரிக்க எல்லை ரோந்து படையினரின் காவலில் இருந்தபோது மருத்துவ அவசரநிலை காரணமாக 8 வயது சிறுமி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமியும் அவரது குடும்பத்தினரும் மெக்ஸிகோ எல்லைக்கு அடுத்துள்ள ஹார்லிங்கன் நகரில் உள்ள ஒரு புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைக்கப்பட்திருந்தனர் என்று சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிறுமியின் அடையாளம் குறித்த கூடுதல் […]