ஆஸ்திரேலியா முழுவதும் அமுலாகும் புதிய நடைமுறை – நிறுத்தப்படும் காசோலை
ஆஸ்திரேலியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் காசோலைகளை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கமையஈ மின்னணு பரிவர்த்தனைகளை பிரபலப்படுத்த மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்தார். சிட்னியில் அவுஸ்திரேலிய வங்கிச் சங்கத்தில் உரையாற்றிய அமைச்சர், காசோலை பரிவர்த்தனைகளுக்குப் பதிலாக தனியான பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என வலியுறுத்தினார். தற்போது, ஆஸ்திரேலியாவில் வங்கி பரிவர்த்தனைகளில் காசோலை பரிவர்த்தனைகள் 0.2 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளன. […]