குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!
வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (15) ஏவியது. அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா மேற்படி ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது. தென் கொரிய இராணுவம், தென் கொரிய-அமெரிக்க நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதன் ஆயுத சோதனை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாகக் வடகொரியா தெரிவித்துள்ளது. மே மாத இறுதியில் தனது முதல் உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் […]