ஆசியா

குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!

  • June 15, 2023
  • 0 Comments

வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (15) ஏவியது. அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா மேற்படி ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது. தென் கொரிய இராணுவம், தென் கொரிய-அமெரிக்க நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதன் ஆயுத சோதனை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாகக் வடகொரியா தெரிவித்துள்ளது. மே மாத இறுதியில் தனது முதல் உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் […]

மத்திய கிழக்கு

துருக்கியில் நிலத்தகராறில் 8 பேர் உயிரிழப்பு !

  • June 15, 2023
  • 0 Comments

துருக்கியில் இரு குடும்பங்களுக்கு இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று தென தியார்பாகிர் மாகாணத்தில் விவசாயக் காணித் தகராறு காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் குர்திஷ் இனத்தவர்களைப் பெரும்பான்மையகாக் கொண்ட தென தியார்பாகிர் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சர்ச்சைக்குரிய வயல்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மேற்படி வயல் பகுதி சுமார் 200,000 சதுரமீற்றர்கள் (50 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டது என மாகாண […]

ஐரோப்பா வட அமெரிக்கா

கனடாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா

  • June 15, 2023
  • 0 Comments

கனடாவிற்கு கடுந்தொனியில் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ரஷ்ய விமானம் ஒன்றை கனடிய அரசாங்கம் பறிமுதல் செய்திருந்தது கனடாவின் பியசர்சன் விமான நிலையத்தில் நீண்ட காலம் தரித்து நின்ற விமானம் ஒன்று இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டது. உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பினை கண்டிக்கும் நோக்கில் இவ்வாறு விமானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அண்மையில் கனடிய பிரதமர் ட்ரூடோ, உக்கிரேனுக்கு விஜயம் செய்திருந்த போது இந்த விடயம் பற்றி குறிப்பிட்டிருந்தார். விமானம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு […]

இந்தியா ஐரோப்பா

இந்திய தேசிய கொடியை அவமதித்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக NIA அறிவிப்பு

  • June 15, 2023
  • 0 Comments

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக தேசியப் புலனாய்வு முகாமை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 45 பேரின் புகைப்படங்கள் லண்டன் உள்ள அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன அவர்களை பற்றிய தகவல்களை தறுமாறு இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது இந்திய தூதரகம் மீதான தாக்குதல் தேசியக்கொடி அவமதிப்பு தொடரபான 2 மணி நேர வீடியோ காட்சியும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்

பொழுதுபோக்கு

யூடியூப் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு..!

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப்பில் 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 பார்வையாளர்கள் இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது 1000 சப்ஸ்கிரைபர்களுக்கு பதிலாக 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தால் பபணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என யூடியூப் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு யூடியூப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது. 1000 சப்ஸ்கிரைபர்களில் இருந்து 500 சப்ஸ்கிரைபர்களாக மாறினாலும் 4000 பார்க்கும் நேரம் மாறாது. இந்த வசதி தற்போது அமெரிக்கா, பிரித்தானியா […]

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை சந்திப்பதற்கு திட்டமிட்ட ஜனாதிபதி : அதிருப்தியை வெளிப்படுத்திய கட்சி பிரமுகர்கள்!

  • June 15, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம் அக்கட்சி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கூட்டத்தை கூட்டுவதற்கு முன்னர் இது குறித்து கட்சியின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய கட்சியின் பிரமுகர்கள், அவ்வாறாக ஜனாதிபதி கூட்டத்தை கூட்ட விரும்பினால் முதலில் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து அறிந்தவுடன் மாவட்ட தலைவர்களுக்கு கூட்டத்திற்கு சமூகமளிக்க […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விண்வெளியில் முதன்முறையாக மலர்ந்த மலர் – நாசா வெளியிட்ட புகைப்படம்

விண்வெளியில் மலர்ந்த பூவின் படத்தை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, மனிதர்கள் மற்ற கிரகங்களுக்குச் செல்லும்போது அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு சோதனை முயற்சியாக விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. விஞ்ஞானிகள் 1970 களில் இருந்து விண்வெளியில் வளரும் தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் இந்த குறிப்பிட்ட பரிசோதனையை கடந்த 2015 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் கேஜெல் லிண்ட்கிரென் சர்வதேச விண்வெளி […]

புகைப்பட தொகுப்பு

உள்ளாடை போடாமல் மயக்க வைக்கும் மாளவிகா… புகைப்படங்கள் வெளியானது

  • June 15, 2023
  • 0 Comments

தங்கலான் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். பேட்டை படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா. முதல் […]

இலங்கை

முதல் மூன்று மாதங்களிலேயே சுருங்கிய இலங்கையின் பொருளாதாரம்!

  • June 15, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் பொருளாதாரம் முந்தைய ஆண்டை விட 11.5% சுருங்கியுள்ளதாக அரசாங்க தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. நாடு கடந்த தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (15) வீழ்ச்சிக் கண்டுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்றும் விகிதத்தின் படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்முதல் […]

இலங்கை

பிரசவத்தின் போது கணவனுக்கு விடுப்பு?

தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, தொழிலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும்.என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் ஏழாவது நிகழ்வு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலும் பொது மக்களிடம் இருந்து இதுவரை பெறப்பட்ட கருத்துகளின் சாராம்சமும் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக, ஆட்சேர்ப்பு மற்றும் பணியிடங்களில் உள்ள பாகுபாட்டை நிவர்த்தி செய்ய சட்டத்தில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. […]