கொழும்பு நகரில் கட்டங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
கொழும்பு நகரில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டங்களை பொறுப்பேற்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் அங்கீகாரத்துடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட கட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில்இடம்பெற்றது. இதுதொடர்பான தீர்மானங்களை துரிதமாக எடுக்குமாறு அமைச்சர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட கொழும்பின் நிலப்பரப்பில் க்ரிஷ், ஹயட் போன்ற கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டிருப்பதால் பாரிய அநீதி ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் […]