தவறான வழியில் செல்பவர்கள் யாரும் வியாபாரிகள் இல்லை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில தலைவர் விக்கிரமராஜாவிற்கு வியாபாரிகள் உற்சாகமாக வரவேற்று அளித்து ஒரு கி.மீட்டர் தூரம் மலர் தூவி அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட துணை தலைவராக சாய்சரண்ராஜ் உள்ளிட்ட 4 பேரும், இணை செயலாளராக பாலமுருகன் உள்ளிட்ட 3 பெரும் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் […]