ஐரோப்பா

ரஷ்ய கடற்படைத் தலைவரை சந்தித்த சீன பாதுகாப்பு அமைச்சர்!

  • July 3, 2023
  • 0 Comments

ரஷ்ய கடற்படைத் தலைவர் சீன பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். ரஷ்யாவின் கடற்படைத் தலைவர் நிகோலாய் யெவ்மெனோவ், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுடன் இன்று (திங்கட்கிழமை) பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது. சீன-ரஷ்ய உறவுகள் சமீபகாலமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.  பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பெய்ஜிங்குடன் நிலையான தொடர்பு ஆகியவை இவ்விரு நாடுகளினுடைய நட்பிற்கு சான்றாக காணப்படுகிறது. .

இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட சென்ற இரண்டு இலட்சம் மக்கள்

பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட தினத்தன்று சுமார் இரண்டு இலட்சம் மக்கள் அங்கு சென்றிருந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவங்ச தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த முதலாம் திகதி அதனை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

விஜய்-சங்கீத விவாகரத்து….? விஜய் மகனின் அதிரடி நடவடிக்கை

  • July 3, 2023
  • 0 Comments

இளைய தலைமுறையினர் உட்பட குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் படித்த நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். இந்த நிலையில், விஜய் மற்றும் சங்கீதா உறவில் விரிசல் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. இதையடுத்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இது தான் இவரது கடைசி படமாக இருக்கும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் […]

இந்தியா

இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு அதிரடி தடை !

இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி அனுப்புவதற்குரிய செயலிகளில் வாட்ஸ்அப் ஒன்றாகும். தற்போது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி கணக்குகளை தடை செய்துள்ளது. சமீபத்தில், ஜிபி வாட்ஸ்அப் போன்ற போலி வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக கடந்த மே 1 முதல் மே 31 வரை 6,508,000 வாட்ஸ்அப் […]

ஐரோப்பா

நீர் தகன முறையை அறிமுகப்படுத்தும் பிரித்தானியா!

  • July 3, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய புதிய முறை ஒன்றை இறுதிச் சடங்கு சேவை வழங்குநரான Co-op Funeralcare, நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி நீர் தகனம் என அழைக்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது  இறுதிச் சடங்கு ‘தொழில்’ துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த புதுமையான அணுகுமுறை, ரீசோமேஷன் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதில் மனித எச்சங்களை உடைக்க தண்ணீர் மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கலவை பயன்படுத்தப்படுகிறது. குறித்த திட்டம் […]

இலங்கை

கழிவுநீர் வடிகாலில் இருந்து மீட்கப்பட்ட எட்டுமாத கரு!

  • July 3, 2023
  • 0 Comments

கர்ப்பிணிப் பிரிவுக்கு அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து எட்டு மாத மனித கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி தேசிய வைத்தியசாலையி​ல் இருந்தே, இக்கரு மீட்கப்பட்டுள்ளது. வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளி ஒருவர் அதை பார்த்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பில் கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோவிடம் கேட்டபோது, ​​கண்டி தேசிய வைத்தியசாலையின் கர்ப்பிணிப் பிரிவில் உள்ள தாயொருவர் இதனை வடிகாலில் வீசியிருக்கலாம் எனினும். […]

ஐரோப்பா

பிரான்ஸில் தந்தை தாக்கியதால் பலியான சிறுவன் ; சிறுமி மருத்துவமனையில்

  • July 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் தனது குடும்பத்தினரை மிக கொடூரமாக கத்தி ஒன்றின் மூலம் தாக்கியதில் 6 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் Tournan-en-Brie நகரில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை(02) பிற்பகல் 3 மணி அளவில் இங்குள்ள வீடொன்றில் இருந்து பெறப்பட்ட தொலைபேசி அழைப்பை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு 6 வயதுடைய சிறுவன் ஒருவனின் கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளான். அத்தோடு 10 வயதுடைய […]

இந்தியா

மனைவியின் உடலை ஃப்ரீஸரில் வைத்திருந்த கணவர்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

  • July 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், இறந்த தன் மனைவியின் உடலை கணவர் ஃப்ரீஸரில் வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தன் மனைவியைக் கொன்றிருக்கலாம் என உயிரிழந்த அந்தப் பெண்ணின் சகோதரர் பொலிஸில் புகாரளித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த Abhay Tiwari என்பவர், தன் சகோதரியான Sumitriயை, அவரது கணவரான Bharat Mishra கொன்றுவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளார்.தன் தங்கை உயிரிழந்ததை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல், அவரது உடலை Bharat ஃப்ரீஸரில் வைத்திருந்தது தனக்கு இன்று காலை தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். […]

உலகம்

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 8 பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஹமாஸ் ஆட்சி செய்கிறது. அந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. ஹமாஸ் போன்ற வேறு சில ஆயுதக் குழுக்கள் காசா பகுதியிலும் மேற்குக் கரையிலும் செயல்படுகின்றன. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குக் கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் […]

ஆசியா

ஜப்பானில் கனமழை : மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

  • July 3, 2023
  • 0 Comments

ஜப்பானின் தென்மேற்கு கியூஷு பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுடன் ஆற்றின்மேல் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  பாதுகாப்பு காரணங்களுக்காக, குமாமோட்டோ நகரில் வசிக்கும் 3,60,000 மக்களை வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஜப்பானில் எதிர்வரும் வாரத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும்,  மண்சரிவு மற்றும் வெள்ளம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.