இலங்கை

அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர் – பின்னனியில் ரணில்!

  • July 7, 2023
  • 0 Comments

ஜனாதிபதியின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்தார். பண்டாரகம பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்திற்கும் 2/3 பெரும்பான்மை தேவையாகும் எனவும் இந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை எனவும் […]

இலங்கை

தலைமன்னார் கடற்கரை பகுதியில் கரை தட்டிய இந்திய கப்பல்(புகைப்பட்கள்)

  • July 7, 2023
  • 0 Comments

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.    

இலங்கை

பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி பிரச்சினை! அறிக்கை சமர்ப்பிக்குமாறு புகையிரத திணைக்களத்தினருக்கு நீதிபதி பணிப்புரை

வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதியை தமது பாவனைக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் குறித்த வீதியை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி இன்று (07.07.2023) பார்வையிட்டிருந்தார். வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி ஓமந்தை புகையிரத நிலையம் அமைப்பதற்காக 2012 ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக மூடப்பட்டு மக்கள் பாவனைக்காக பல கிலோ மீற்றர் சென்று கிராமத்திற்கு வரும் வகையில் பிறிதொரு பாதை வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் தமது பழைய […]

ஐரோப்பா

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம் ; 45 கைதிகள் விடுவிப்பு

  • July 7, 2023
  • 0 Comments

ரஷ்யா- உக்ரைன் நாடுகளைடையே நடைபெற்ற போர் கைதிகள் பரிமாற்றத்தில் இரு தரப்பில் இருந்தும தலா 45 கைதிகள் விடுவுக்கப்பட்டனர். போர் தொடங்கி 17 மாதங்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைனும் ரஷ்யாவும் அவ்வப்போது கைதிகளை பருமாறிக் கொள்கின்றனர். அந்த வகையில் வியாழன் அன்று விடுவிக்கப்பட்ட இரு நாட்டு விர்ர்களும் மகுழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதுவரை ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 2,576 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா தரப்பில் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் […]

வட அமெரிக்கா

காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவன் ; 8 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சிகர உண்மை!

  • July 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ரூடி பரியாஸ் (25). இவரது தயார் ஜானி சந்தனா.இவர் 2015ல் தனது 17 வயதில் காணாமல் போனதாக ஜானி சந்தனா பொலிஸில் புகார் அளித்து உள்ளார். திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூடி வெளியே வந்து உள்ளார். அப்போதுதான் ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறி உள்ளார். ரூடி இன்னும் காணவில்லை என்று பிடிவாதமாக இருந்து அவரது தாயார் தொடர்ந்து […]

ஐரோப்பா

ரோபோக்கள் (AI) பங்கேற்கும் உலக உச்சிமாநாடு – ஒரு சுவாரஸ்ய தகவல்!

  • July 7, 2023
  • 0 Comments

ரோபோக்கள் உலக உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ள நிலையில், பல விவாதங்கள் எழுந்துள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் பொது நலனுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த உலக உச்சி மாநாடு தற்போது நடைபெறுகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த உச்சிமாநாட்டில், ரோபோக்கள் மற்றும்  தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்துகொண்டுள்ளனர். இந்த மாநாடு  உலகளாவிய மாநாடுகளில் ரோபாட்டிக்ஸ் மற்றும் AI இன் ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பத்திரிக்கையாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு […]

பொழுதுபோக்கு

ஒரு நைட்டுக்கு 40 லட்சமா? தனுஷ் பட நடிகை பற்றி அப்படியொரு ட்வீட்….

  • July 7, 2023
  • 0 Comments

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தில் கதிர் தனுஷுக்கு மனைவியாக மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிகை எல்லி அவ்ரம் நடித்திருந்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த 2013ல் பாலிவுட்டில் வெளியான மிக்கி வைரஸ் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை எல்லி அவ்ராம் பலான தொழில் செய்து வருவதாக பாலிவுட்டின் பயில்வான் ரங்கநாதன் உமைர் சந்து பரபரப்பு ட்வீட் […]

உலகம்

விவசாயத்தை காக்க பிலிப்பைன்ஸ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை அந்நாட்டு அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளார். 1986 இல், மக்கள் எழுச்சியில் மார்கோஸின் தந்தை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், நாட்டின் நிலப்பரப்பில் 16%, சுமார் 50 லட்சம் ஹெக்டேர் […]

இலங்கை

நாய்க்கு குருதி பரிசோதனை விவகாரம் ;மன்னிப்பு கோரியுள்ள நிலையைய உரிமையாளர்

  • July 7, 2023
  • 0 Comments

வவுனியாவில் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலைய உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தை தனது வைத்திய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நபர் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் நாய்க்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் […]

ஐரோப்பா

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; 6 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் காயம்

  • July 7, 2023
  • 0 Comments

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 80 பேர் வரை காயமடைந்துள்ளனர். இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தின் முதல் தளத்தில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.முதல் தளத்தில் பற்றிய தீ மற்ற தளங்களை சேதப்படுத்துவதற்கு முன்னதாக முழுவதும் அணைக்கப்பட்டது, இருப்பினும் கட்டிடம் முழுவதும் நச்சு வாயுக்கள் பரவியது. முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், […]