டெலிகிராம் நிறுவனர் பாவெல் டுரோவின் நோர்வே பயணத்திற்கு தடை விதித்த பிரெஞ்சு நீதிமன்றம்
டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் டுரோவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. மனித உரிமை அமைப்பு ஒன்று நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ள அவர் பிரான்சிலிருந்து நார்வே செல்ல அனுமதி கேட்டார். அதைப் பிரெஞ்சு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.இந்தத் தகவலை மாநாட்டை நடத்தும் அமைப்பு தெரிவித்தது. 40 வயதான டுரோவ், கடந்த ஆண்டு பாரிசில் தடுத்துவைக்கப்பட்டார். சட்டவிரோதத் தகவல்கள் ‘டெலிகிராம்’ல் இடம்பெறுவதாக அவரிடம் விசாரிக்கப்படுகிறது. டுரோவ், மே 27ஆம்திகதி ஆஸ்லோ விடுதலை மாநாட்டில் சுதந்திரப் பேச்சு, மின்னிலக்க உரிமைகள் உள்ளிட்ட தலைப்புகளில் […]